#Singapore news

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!!

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு பொதுப் போக்குவரத்து சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் புனித வெள்ளி மற்றும் தொழிலாளர் தினத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை: 🔴 புனித வெள்ளிக்கு முதல் நாள் இரவு […]

பயணிகளின் கவனத்திற்கு📢…!!புனித வெள்ளி மற்றும் மே தினத்தை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்து சேவை நீட்டிப்பு…!! Read More »

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!!

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி ஷாப்பிங் மால் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய வெளிநாட்டு தொழிலாளர்களை மனிதவள அமைச்சகம் கௌரவித்துள்ளது. திரு. சுப்பிரமணியன் சரண்ராஜ், திரு. நாகராஜன் அன்பரசன், திரு. சிவசாமி விஜயராஜ் மற்றும் திரு. இந்தர்ஜித் சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது, ​​கடைக்கு எதிரே உள்ள ஒரு கட்டுமான இடத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கடையில் இருந்து புகை வருவதையும்,

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்…. சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 6 புதிய தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. அந்த புதிய தங்கும் விடுதிகள் அடுத்த சில ஆண்டுகளில் தயாராகும். சுமார் 45000 படுக்கைகள் இருக்கும். சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! மேலும் தங்கும் விடுதிகளின் குத்தகைகளை நீட்டிப்பது, கூடுதல் இடவசதி உள்ள கட்டிடங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்…. Read More »

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!!

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!! ரிவர் வேலி ரோடு கட்டிடத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி (நேற்று) காலை தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்பதில் வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தீ விபத்தை கண்ட அருகே கட்டுமான வேலை செய்து கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் கட்டிடத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் ஓடி வந்துள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!!

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!! Read More »

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுமார் S$50,000 மதிப்புள்ள ‘ஆங் பாவ்’ பணத்தை திருடியதாக சந்தேகத்தின் பேரில் 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீச் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பின் போது, ​​இரண்டு பணப் பெட்டிகளில் இருந்து ‘ஆங் பாவ்’ பணத்தை திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 5) மதியம் 1 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணை மற்றும் கண்காணிப்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!! Read More »

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!!

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 4 வயது சிறுமி மேகன் குங்கைப் பராமரித்த சமூக சேவை நிறுவனம் போதுமான விவரங்களை வழங்கவில்லை. சிறுமியின் காயங்கள் எவ்வளவு கடுமையானவை என்பதை அதன் அறிக்கை விவரிக்கவில்லை. இதனால்தான் சிறுமியின் மரணத்திற்கு முன்பு அவரது வழக்கில் போதுமான அளவு தலையிட முடியவில்லை என்று சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. மேகன் பிப்ரவரி 2020 இல் உயிரிழந்தார். அந்தச் சிறுமியை

சிங்கப்பூரில் 4 வயது சிறுமியின் கொலை வழக்கு…!!! சமூக சேவை அமைப்பிடம் விசாரணை…!!! Read More »

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!!

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!! சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இன்டெக்ஸ் (STI) ஏப்ரல் 7 ஆம் தேதி அதன் தொடர்ச்சியான சரிவை நீட்டித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான கட்டணங்கள் உலகளாவிய மந்தநிலையைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில்,சிங்கப்பூர் பங்குச் சந்தை இன்று 6 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. 🔴 STI குறியீடு 8.5 சதவீதம் சரிவு🔻 🔴 DBS பங்குகள் 9 சதவீதம் சரிவு🔻 🔴 OCBC, UOB, மற்றும் ST

சிங்கப்பூர் பங்குச் சந்தை 6% சதவீதம் சரிவு..!!! Read More »

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது!

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது! சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருட்டு செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 37 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருக்கும் கடை ஒன்றில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி கைப்பை ஒன்று காணாமல் போனதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அந்த நபரின்

சாங்கி விமான நிலைய கடைகளில் கைவரிசை காட்டிய இந்தியர்!! முப்பதே நிமிடங்களில் கைது! Read More »

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!!

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!! மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பௌத்த சங்கம் S$200,000 நன்கொடை அளித்துள்ளது. சிங்கப்பூர் பௌத்த சங்கம் பணத்தை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே கடந்த 28 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளனர். மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!!

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!! Read More »

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!!

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 84 வயது மூதாட்டி ஒருவர் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் இன்று அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் 28 ஆம் தேதி மூதாட்டி குறித்து காவல்துறைக்கு பல புகார்கள் வந்தன. அந்தப் பெண்மணி பாதிக்கப்பட்டவர்களிடம் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும், தான் இறந்த பிறகு முதலீடுகள் மூலம் பணம் பெறலாம் என்றும் கூறியுள்ளார். அது

Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!! Read More »