#Singapore news

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!!

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 0-2 சதவீதமாகக் குறைத்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த கட்டணங்களின் தாக்கத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனாவுடனான வர்த்தக வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், பிப்ரவரி மாதத்திற்கான முன்னறிவிப்பு 1-3 சதவீதமாக இருந்தது. ஆனால் சமீபத்திய […]

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!! Read More »

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!!

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பழைய ரயில் இருக்கைகள் முதியோருக்கான நாற்காலிகளாக மாற்றப்படுகின்றன. தெம்பனிஸ் நகர சபை மற்றும் SBS டிரான்சிட் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. 216 ரயில் இருக்கைகள் முதியவர்கள் பயனடையும் வகையில் நடைபாதைகள், பயணிகள் இறங்குதளங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத் தொகுதிகளின் கீழ் வைக்கப்படும். சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என்று

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!! Read More »

நாணயவியல் கொள்கையை இரண்டாவது முறையாக மாற்றும் MAS அமைப்பு..!!!

நாணயவியல் கொள்கையை இரண்டாவது முறையாக மாற்றும் MAS அமைப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாணய வாரியம் இரண்டாவது முறையாக அதன் பணவியல் கொள்கையை தளர்த்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் டாலரின் வளர்ச்சி சற்று மிதமானதாக இருக்கும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முக்கிய பணவீக்கம் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை இருக்கும் என்று வாரியம் எதிர்பார்க்கிறது. இது 1

நாணயவியல் கொள்கையை இரண்டாவது முறையாக மாற்றும் MAS அமைப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!! சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சனைகளுக்கு உதவு புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சனை ,காயம் மற்றும் பிற வகை சட்டரீதியான உதவிக்கும் அவர்கள் அந்த நிலையத்தை அணுகலாம். அந்த புதிய நிலையம் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ளது.அங்கு முழுநேரமாக வழக்கறிஞர் மற்றும் தொண்டூழியர்கள் சேவை வழங்குவர். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இலவச சட்ட உதவி வழங்கும் அமைப்பான

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!! Read More »

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!!

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று இரவு whatsapp செயலியில் கோளாறு ஏற்பட்டது. நேற்று இரவு (ஏப்ரல் 12) இரவு 10:30 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் சுமார் 900 புகார்களைப் பெற்றுள்ளதாக டவுன்டெடெக்டர் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இது சிங்கப்பூர், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா உட்பட குறைந்தது 50 நாடுகளில் மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்தது. பெரும்பாலான பயனர்கள் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்புவதில் சிரமப்பட்டனர். சிங்கப்பூரில் பிறர்

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!! Read More »

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!!

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!! சிங்கப்பூர்:மக்கள் தற்போது பிறர் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிறர் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன. மற்றவர்கள் அணிந்த ஆடைகளை வாங்கி அணிவது சிலரை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் இப்போது அந்தப் போக்கு மாறி வருவதாகத் தெரிகிறது. நோன்பு போன்ற பண்டிகைக் காலங்களில்

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!! Read More »

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!!

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!! சிங்கப்பூர்:கிளமெண்டி பகுதியில் நேற்று நடந்த விபத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவர் ஓட்டுநர்கள் மற்றும் மூன்று பேர் பயணிகள் என்று கூறப்படுகிறது. காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் இருந்து நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக வெளியான

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!! Read More »

புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்து..!!! மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்து..!!! மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி…!!! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச் சாலையில் (BKE) ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காயமடைந்த 59 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரை ஓட்டி வந்த 58 வயதுடைய நபர், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) மாலை சுமார் 4.35 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

புக்கிட் தீமா விரைவுச்சாலை விபத்து..!!! மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனையில் அனுமதி…!!! Read More »

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு சிங்கப்பூரின் லோ கியென் யூ தகுதி பெற்றுள்ளார். தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஷி இயூ சியை அவர் தோற்கடித்தார். சிஎஸ்கே நிர்வாகத்தை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்..!!! தோனியை கேப்டன் ஆக்குவதற்காக நிர்வாகம் செய்த சதிச் செயல்..!!! 21-19,13-21,21-16 எனும் செட் கணக்கில் லோ வெற்றி

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! Read More »

புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்….

புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்…. மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம் புதுப்பொலிவைப் பெறவுள்ளது. மரினா பே சொகுசுக் கப்பலின் சீரமைப்பு பணிகளுக்கு மொத்தம் செலவு சுமார் 40 மில்லியன் வெள்ளி. 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.இந்த திட்டம் மிக அதிகமான மேம்பாடுகள் இடம்பெறும். அதில் பயணிகளுக்கான புதிய சோதனை இடம்,கூடுதல் இருக்கைகள், வாடகை கார்களுக்கான நிறுத்துமிடங்கள்,பேருந்து நிறுத்துமிடங்கள் ஆகியவை அடங்கும். மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!

புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்…. Read More »