#Singapore news

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது?

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது? சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் 22,23 ஆகிய தேதிகளில் வானில் ‘லிரிட்’ விண்கல் மழையைப் பார்க்க முடியும். அதை எரி நட்சத்திரங்கள் என்றும் கூறுவர். இந்நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கும்.அதேபோல இவ்வாண்டும் வானில் இந்நிகழ்வு நடக்கும்.அது ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி வரை வானத்தில் பார்க்க முடியும். ‘லிரிட்’ விண்கல்களை இரவு 1.00 மணிக்கு பிறகு வானில் தெளிவாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரில் மோசடிகள் […]

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது? Read More »

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!!

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி மற்றும் கள்ளப் பண மாற்றத்திலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 293 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர். வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து, காவல்துறை அதிகாரிகள் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 15 முதல் 79 வயதுக்குட்பட்ட மொத்தம் 201 ஆண்களும் 92 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர். இணையதளத்தில் அதிகரிக்கும்

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!! Read More »

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!!

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் முதல் தீய கணினி மென்பொருள் மூலம் நடந்த மோசடிகளில் குறைந்தது S$2.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் குறித்து சுமார் 128 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் Facebook மற்றும் Tiktok இல் சில விளம்பரங்களைப் பார்த்தார்கள். விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற அவர்கள் தங்கள் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மோசடி செய்பவர்கள்

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!! Read More »

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!!

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!! தேசியச் சுற்றுப்புற அமைப்பின் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சீனாவைச் சேர்ந்த Huang Qiulin எனும் சுற்றுலா பயணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் புகை பிடித்தார். ஆர்ச்சர்ட் ரோட்டில் பெரும்பாலான பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை உள்ளது. ஹுவாங் கடைத்தொகுதிக்கு வெளியே புகை பிடிப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.அவரை அணுகினர் . அப்போது அவர் அதிகாரிகளில் ஒருவருக்கு 50

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!! Read More »

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!!

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!! சிங்கப்பூரில் இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.பகல் நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம். சில நாட்களில் இரவு நேரத்திலும் மழை பெய்யக்கூடும். சுமத்ராவிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக சிங்கப்பூரில் ஒரு சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.மேலும் பலத்த காற்று வீசலாம் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. இந்த மாதம் பெரும்பாலான பகுதிகளில் மொத்த

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!! Read More »

தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!!

தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!! சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தகவலை தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் நடைபெறும் தினத்தன்று பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அன்றைய தினம் தங்களது ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக மனிதவள அமைச்சகம் ஏப்ரல் 15 ஆம் தேதி(நேற்று)

தேர்தல் தினம் பொது விடுமுறை!! நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!! Read More »

கல் டிரைவ் கிடங்கில் தீ விபத்து!! விசாரணை!!

கல் டிரைவ் கிடங்கில் தீ விபத்து!! விசாரணை!! சிங்கப்பூரில் எண் 23,Gul Drive உள்ள கிடங்கு ஒன்றில் கழிவுப்பொருட்கள் தீப்பிடித்ததாக முகநூல் பக்கத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து காலை 6.15 மணிக்கு தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப்படை சொன்னது. எவருக்கும் காயம் ஏற்பட்டதற்கான தகவல் இல்லை. ஒரு மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது . ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!! தீ எப்படி

கல் டிரைவ் கிடங்கில் தீ விபத்து!! விசாரணை!! Read More »

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம்

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம் சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முழுமைத் தற்காப்புப் பயிற்சியின்போது  சிலருக்கு திடீரென வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த Exercise SG Ready பயிற்சியின் போது உணவு வழங்கப்பட்டது. SOTA கலைப்பள்ளியைச் சேர்ந்த 187 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதில் உணவை சாப்பிட்டவர்களில் பூஜ்ஜிய புள்ளி இரண்டு சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம் Read More »

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!!

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 0-2 சதவீதமாகக் குறைத்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த கட்டணங்களின் தாக்கத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனாவுடனான வர்த்தக வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், பிப்ரவரி மாதத்திற்கான முன்னறிவிப்பு 1-3 சதவீதமாக இருந்தது. ஆனால் சமீபத்திய

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 0.2% ஆக குறைவு..!!! Read More »

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!!

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பழைய ரயில் இருக்கைகள் முதியோருக்கான நாற்காலிகளாக மாற்றப்படுகின்றன. தெம்பனிஸ் நகர சபை மற்றும் SBS டிரான்சிட் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. 216 ரயில் இருக்கைகள் முதியவர்கள் பயனடையும் வகையில் நடைபாதைகள், பயணிகள் இறங்குதளங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத் தொகுதிகளின் கீழ் வைக்கப்படும். சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என்று

சிங்கப்பூரில் முதியோர்களுக்கு நாற்காலிகளாக மாறும் பழைய ரயில் இருக்கைகள்…!!! Read More »

Exit mobile version