#Singapore news

Tamil Sports News Online

சிங்கப்பூரில் மருத்துவர்களுக்கான புதிய ஊக்கத்தொகை!

சமூக ஊடகங்களில் இளம் மருத்துவர்கள் உரிய சம்பளம் முறைக் குறித்து கேள்வி எழுப்பட்டது.அதற்கு சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது. பொது சுகாதார பராமரிப்பு துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் ஆகியோருடைய சம்பளம் அவ்வபோது அதை மறு ஆய்வு செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. மறு ஆய்வின் படி இந்த மாதம் ஜனவரி,1-ஆம் தேதியிலிருந்து தகுதியுள்ள இளம் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் ஆகியோர்களின் சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. MOH ஹோல்டிங்ஸ், பொது சுகாதார பராமரிப்பு […]

சிங்கப்பூரில் மருத்துவர்களுக்கான புதிய ஊக்கத்தொகை! Read More »

Singapore News in Tamil

மலேசியாவில் உள்ள வனத்துறையில் காணாமல் போன சிங்கப்பூரர் சுற்றுலா பயணி மீட்பு!

ஜனவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் கேபின்சினா வனப்பகுதிக்குள் நுழைந்தவர் இரவு 7.15 மணி வரைத் திரும்ப வரவில்லை. இவ்வாறு சபா வனத்துறை அலுவலகம் கூறியது. இதனை அடுத்து சண்டர்கன் வனத்துறைக்கு அதைப் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன சுற்றுலா பயணி 55 வயது உடையவர் என்று The Star நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது.அவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். சண்டர்கன் வனத்துறை ஊழியர்கள் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு தேடலில் ஈடுபட்டது. காணாமல் போன

மலேசியாவில் உள்ள வனத்துறையில் காணாமல் போன சிங்கப்பூரர் சுற்றுலா பயணி மீட்பு! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூர் சேமன் நிதியில் ஓய்வூதிய வருமானம் முறை மறு ஆய்வு!

சிங்கப்பூரில் நடைபெற்ற கண்ணோட்ட கருத்தரங்கில் lawerence wong பேசினார். அதில் அவர், சிங்கப்பூர் சேமன் நிதியில் ஓய்வூதிய வருமான முறையை மறு ஆய்வு செய்யப்படுவதாக கூறினார். 50 வயது தாண்டியவர்களுக்கும் 60 வயது தொடக்கத்தில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றார். இவ்வயது உடையவர்கள் அவர்களின் ஓய்வூதியத்தைச் சேமிக்க பெரிதும் சிரமப்படுவதாகக் கூறினார். இதனால், மத்திய சேமன் நிதியில் இன்னும் பல மேம்படுத்த உள்ளதாக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வேலை செய்துக் கொண்டே சேவையைச் செலுத்தி வந்தால் குறைந்தபட்ச ஓய்வு

சிங்கப்பூர் சேமன் நிதியில் ஓய்வூதிய வருமானம் முறை மறு ஆய்வு! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!

சீன புத்தாண்டு முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சுமார் 460 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள். சீன புத்தாண்டின் போது எந்த ஒரு அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஆணையம் குறிப்பிட்டது. குற்றங்கள் முதலானவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சட்ட விரோதச் சூதாட்டம், போதைப் பொருள் போன்ற முக்கிய குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைப்பெற்றது தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறும் என்று காவல்துறை

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் skillet test விதி மாறிவிடுமா! இனி இந்தியாவில் test அடிக்க இயலாதா!

2023 ஜனவரி-1 லிருந்து Skillet Test விதிகள் மாறிவிடும் என்றும், இனிமேல் இந்தியாவில் டெஸ்ட் செய்ய இயலாது என்பது குறித்தும் பல வதந்திகள் பரவியது.எனவே இது உண்மையா? என்ற கேள்வி பெரும்பான்மையினர் மத்தியில் பலசந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதைப் பற்றி சிங்கப்பூர் அரசானையம் எந்தவொரு செய்தியையும் அதிகாரபூர்வமாக வெளியிட படவில்லை என்பதே உண்மை. இதனால், பயப்பட தேவையில்லை.இந்தியாவில் டெஸ்ட் மையங்கள் திறந்து வருகின்றனர். ஒரு சிலர் பிசிம் பெர்மிட் அல்லது மற்ற பெர்மிட் மூலமாக சிங்கப்பூர் வந்து

சிங்கப்பூரில் skillet test விதி மாறிவிடுமா! இனி இந்தியாவில் test அடிக்க இயலாதா! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் சிறைச் சாலையில் சாதித்த சிறைக் கைதி!

சிங்கப்பூரில் சிறை கைதியாக சிறையில் இருக்கும் ஆடம்(Adam) என்ற நபர் GCE சாதாரண நிலைத் தேர்வு எழுதினார். அதில் அவர் தேர்ச்சியும் பெற்றார். தான் இருப்பது சிறை என்றாலும் அதனைப் பொருட்படுத்தாமல் சாதாரண நிலைத் தேர்வுக்கு தயாராகியுள்ளார். தமது 21 ஆண்டு சிறை வாழ்க்கையில் இருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்க நினைத்துள்ளார். அவர் போதைப் பொருள் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர். அவர் சிறை தண்டனையை அனுபவிக்கத் தொடங்கி பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஈராண்டுகளுக்கு முன் GCE N

சிங்கப்பூர் சிறைச் சாலையில் சாதித்த சிறைக் கைதி! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் உயரமான அடுக்குமாடி கட்டடத்தில் விளிம்பில் நின்றவர் மீட்பு! மீட்டதற்கு பின் கைது!

ஜனவரி 9-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தோ பாயோ லோரோங் -4 என்ற இடத்தில் உள்ள Block 62B அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஜன்னல் விளிம்பில் மதிக்கதக்க 77 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற காவல்துறை அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. காவல்துறை மட்டுமல்லாமல் சிங்கப்பூர்க் குடிமைக் தற்காப்பு படையினரும் அவர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறையினரையும் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரையும் விலகி இருக்கும்படி அவர் கூறியதாகச்

சிங்கப்பூரில் உயரமான அடுக்குமாடி கட்டடத்தில் விளிம்பில் நின்றவர் மீட்பு! மீட்டதற்கு பின் கைது! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் புதிய பெருவிரைவு ரயில் நிலையம் கட்டுமான பணி தொடக்கம்!

நேற்று ஜனவரி,13-ஆம் தேதி சிங்கப்பூரில் 7-வது பெருவிரைவு ரயில் பாதையின் கட்டுமான பணி தொடங்கியுள்ளது. பெரு விரைவு ரயில் பாதையான ஜூரோங் வட்டார (JRL)பாதையில் கட்டுமான பணி தொடங்கியது.Boon Lay,Choa Chu Kang,Jurong East ஆகிய மூன்று முனையங்கள் அதில் அடங்கும் என்று கூறினர். இதில் 24 பெருவிரைவு ரயில் நிலையங்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டனர். நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) இது குறித்து தெரிவித்துள்ளது.அதாவது, சிங்கப்பூரின் மேற்பகுதியில் மேம்படுத்தப்படும் போக்குவரத்து இணைப்புகளால் ஜீரோங்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு உறுதுணையாக

சிங்கப்பூரில் புதிய பெருவிரைவு ரயில் நிலையம் கட்டுமான பணி தொடக்கம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் 2023-ஆம் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறை!வீட்டு வேலைச் செய்பவர்களுக்கான புதிய விதிமுறை!

வீட்டு வேலை செய்வதற்கு பெரும்பான்மையாக பெண்கள் மட்டுமே ஹவுஸ் பெர்மிட் மூலம் வருவார்கள். வீட்டு வேலை செய்து வரும் பெண்கள் கடினமாக உழைத்தாலும் அவர்களின் சம்பளம் குறைவு. பெரும்பான்மையான இடங்களில் அவர்களின் வேலை நேரத்தை விட அதற்கும் அதிகமான நேரத்தில் வேலையையும், விடுமுறை கொடுக்காமலும் அதற்கான உரிய சம்பளம் கிடைக்காமலும் வேலை செய்து வருகின்றனர். அதனால், M.O.M என்ற அமைப்பில் அதிக புகார்கள் வந்து கொண்டு இருந்தது. இதனால் மாதத்திற்கு ஒரு நாள் கண்டிப்பாக விடுமுறையைக் கொடுக்க

சிங்கப்பூரில் 2023-ஆம் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறை!வீட்டு வேலைச் செய்பவர்களுக்கான புதிய விதிமுறை! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் சொத்துச் சந்தை குறித்து Desmond lee கூறியது!

சிங்கப்பூரில் சொத்துச் சந்தை தொடர்ந்து மேம்பட்டு வருவதால் நிதியைக் கையாழுவதில் வெளிப்படையாக செயல் பட வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond lee கூறினார். உலகில் நிச்சயமற்ற சூழ்நிலையால் சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதாக அவர் கூறினார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்படும் மந்த நிலை. உலகளவில் அரசியல் பதற்றமும் இதற்கு காரணமாக அமையும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள சொத்துச் சந்தை நிலவரத்தையும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் சொத்துச் சந்தை குறித்து Desmond lee கூறியது! Read More »