புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!!
புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!! சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங் கால்வாயில் 12 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய ஒரு நீர்நாய் குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாங் சுவா கால்வாயில் அது சிக்கியது. இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் அதை மீட்டனர். கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! நீர் நாயை மீட்ட …
புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!! Read More »