#Sgtamilan

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடந்த ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது ஐந்து சுற்றுலாப் பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று போலீசார் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். இந்த தாக்குதல் பாஹால்கம் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது. இந்தியா டிரைவிங் லைசன்ஸ் […]

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! Read More »

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலே போதும்!! வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலே போதும்!! வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான  தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலே போதும்!! வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!!

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் flipkart நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வருவதால், Flipkart தனது தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாற்ற உள்ளது. வால்மார்ட்டுக்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அடுத்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைக்கு வரத் தயாராகி வருவதால், அதன் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது. திங்களன்று நிறுவனம் வெளியிட்ட அறிகையில் இந்த முடிவு “ஒரு இயற்கையான பரிணாம

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாறும் flipkart நிறுவனத்தின் தலைமையகம்…!!! Read More »

இந்த வேலைக்கு 26 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறுகிறது!! வெளிநாட்டில் வேலை!!

இந்த வேலைக்கு 26 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறுகிறது!! வெளிநாட்டில் வேலை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Saudi arabia Mechanical Engineers Salary : 3000 to 4000 + free food

இந்த வேலைக்கு 26 ஆம் தேதி இன்டெர்வியூ நடைபெறுகிறது!! வெளிநாட்டில் வேலை!! Read More »

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!!

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!! ஐபிஎல் தொடரில், கடந்த 20 ஆம் தேதி முல்லன்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் இளம் வீரரான முஷீர் கான், விராட்

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!! Read More »

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!!

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!! குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் மேம்படுத்த பாதாம் பருப்பை கொடுக்கலாம்.அவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. பாதாம் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் நினைவாற்றல் பலமடங்கு அதிகரிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் இரண்டு மூன்று பாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைவாற்றலை அதிகரிக்க சத்தான பால்: தேவையான

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!! Read More »

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!!

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!! துருக்கியில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது பெண்கள் விருப்பத்தின் பேரில் செய்யும் அறுவை சிகிச்சை நடைமுறையை மேற்கொள்ள தடை செய்துள்ளது. நாட்டின் புதிய சுகாதார அமைச்சக விதிமுறைகளின்படி, கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சைகள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே செய்ய முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ சட்ட விதிமுறைகளை துருக்கிய அரசாங்கம் வார இறுதியில் அறிவித்தது. இந்த விதிமுறை துருக்கியில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு

துருக்கியில் கர்ப்பிணி பெண்கள் விருப்பத்தின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய தடை..!! Read More »

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். SINGAPORE WANTED: Epass Work:Parota Master ,South Indian cook SALARY:$1100 -$1300 FOOD AND ACCOMMODATION PROVIDED 12

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!!

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நீ சூன் தொகுதி எம்.பி.க்கள் லூயிஸ் இங் மற்றும் கேரி டான் ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். யிஷுன் ரிங் ரோட்டில், இன்று ஏப்ரல் 22 பிளாக் 846 இல் நடந்த ஊடக நேர்காணலில் இருவரும் தங்களது ஓய்வை அறிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகள் ஒரு சிறந்த பயணமாக அமைந்தது என்று திருவாட்டி கேரி டான் தனது பேஸ்புக்

லூயிஸ் இங் மற்றும் கேரி டான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!!! Read More »

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! சீனாவில் 9 வயது சிறுமி ஒருவர் 25 வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி ஹேபேய் பகுதியில் நடந்தது. சிறுமி தனது அறையில் தனியாக இருந்ததாகவும்,புழுக்கமாக இருந்ததால் ஜன்னலைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் சிறுமி

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! Read More »