Customize Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

The cookies that are categorized as "Necessary" are stored on your browser as they are essential for enabling the basic functionalities of the site. ... 

Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No cookies to display.

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No cookies to display.

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No cookies to display.

Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.

No cookies to display.

Advertisement cookies are used to provide visitors with customized advertisements based on the pages you visited previously and to analyze the effectiveness of the ad campaigns.

No cookies to display.

#Sgtamilan

Singapore News in Tamil

Keppel Offshore & Marine நிறுவனத்தின் ஊழல் விவகாரம்! சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்தில் Keppel Offshore & Marine ஊழல் விவகாரத்தை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலக அமைச்சர் விளக்கம் தந்தார். Keppel Offshore & Marine நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஆறு பேர் பிரேசிலில் உள்ள வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு 72 மில்லியன் வெள்ளி கையூட்டு வழங்கியதாக கூறப்பட்டது. அது குறித்து விசாரணையும் நடைபெற்றது. ஊழல் விவகாரத்தில் வெளிநாட்டு தரப்பிலிருந்து போதுமான பயனுள்ள தகவல்களை பெற முடியவில்லை. இதனால் விசாரணைக்கு தடையாக இருப்பதாக பிரதமர் […]

Keppel Offshore & Marine நிறுவனத்தின் ஊழல் விவகாரம்! சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை! Read More »

Singapore news

இனி, சிங்கப்பூர் தேர்தலில் வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் அஞ்சல் வழி மூலமாக வாக்களிக்கலாம்!சட்டத்திருத்த மசோதா!

பிப்ரவரி,6-ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேர்தல் குறித்த சில மாற்றங்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் அதிபர் தேர்தல்,பொதுத் தேர்தல் தொடர்பான தாக்கலைச் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைப் பொது சேவைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரும், கல்வி அமைச்சருமான Chan Chun Sing அவருடைய முதல் வாசிப்பில் மாற்றங்களை அறிமுகம் செய்தார். அவர் இரண்டு மாற்றங்களை அறிவித்தார். முதலாவதாக, வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் அஞ்சல் வழி முறையில் வாக்களிக்கலாம். இரண்டாவதாக, தேர்தல் விளம்பரச் சட்டம் தொடர்பாக மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது. வெளிநாட்டில்

இனி, சிங்கப்பூர் தேர்தலில் வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் அஞ்சல் வழி மூலமாக வாக்களிக்கலாம்!சட்டத்திருத்த மசோதா! Read More »

Singapore Job Vacancy News

துருக்கி சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்! சிங்கப்பூர் அனுதாபம்!சிங்கப்பூரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அனுதாபம் தெரிவித்தார். இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு அனுதாபக் கடிதங்களை அனுப்பி வைத்தார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இந்த பேரிடரில் உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தாக்கத்திலிருந்து துருக்கி விரைவில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையையும்

துருக்கி சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்! சிங்கப்பூர் அனுதாபம்!சிங்கப்பூரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் புதிய வீடுகளுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கப் புதிய திட்டம்!

பிப்ரவரி,6-ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Lee, சிங்கப்பூர் மக்களுக்கு கட்டுப்படியான விலையிலும் விரைவிலும் வீடுகள் கிடைக்கும் என்பதை அரசாங்கம் உறுதி செய்யும். அடுத்த ஆண்டு புதிய வீடுகள் அதிகமாக கட்டப்படும்.ஏனென்றால், புதிய வீட்டுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கிருமி பரவல் காலத்திற்கு முன்பு இருந்த நிலையைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. கிருமி பரவல் காலத்துக்கு முன்பிருந்தது போல், சுமார் 3,000 வீடுகளை

சிங்கப்பூரில் புதிய வீடுகளுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கப் புதிய திட்டம்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் 5 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் உயர்வு!1 வெள்ளி உயரும்!

வருகிற பிப்ரவரி,13-ஆம் தேதியிலிருந்து மின்னியல் சாலைக் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. மின்னியல் சாலைகள் இருக்கும் இடங்களிலும், அதன் நேரங்களிலும் கட்டணம் அதிகரிக்கப்படும். போக்குவரத்து நிலவரங்களை இம்மாதத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாக ஆணையம் தெரிவித்தது. பல பகுதிகளில் உள்ள விரைவுச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளதாகவும் தெரிவித்தது. இது போன்ற போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது. குறிப்பிட்ட 5 இடங்களிலும் , 9 நேரங்களிலும் மின்னியல்

சிங்கப்பூரில் 5 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் உயர்வு!1 வெள்ளி உயரும்! Read More »

Latest Tamil News Online

துருக்கி, சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!3,700 க்கும் அதிகமான உயிர்கள் காவு!

நேற்று பிப்ரவரி,6-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை துருக்கி,சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிழநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 3,700 க்கும் அதிகமான உயிர் இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்க ரிக்டர் அளவு 7.8. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. கட்டிட இடுபாடுகளின் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் காயமடைந்தோர் எண்ணிக்கை 13,000

துருக்கி, சிரியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!3,700 க்கும் அதிகமான உயிர்கள் காவு! Read More »

Singapore Breaking News in Tamil

இனி சிங்கப்பூர் பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணமா?

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டாயம் கட்டணம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.பைகளுக்கு பெரிய பேரங்காடிகளில் குறைந்தப்பட்சம் 5 காசு கட்டணம் விதிக்க வேண்டும். முதல் கட்டமாக ஆண்டு வருமானமாக 100 மில்லியன் வெள்ளி ஈட்டும் பேரங்காடிகளுக்கு இந்த திட்டம் நடப்புக்கு வரும்.இதில் NTUC Fairprice,cold Storage,Giant,Sheng Siong, Prime ஆகிய பேரங்காடிகளும் அடங்கும். முதல் வாசிப்பாக குளிர்பான பாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டமும் முன் வைக்கப்பட்டது.தீவெங்கும் கழிவுகளைக் குறைக்கவும்,மறுசுழற்சி முறையை ஊக்குவிக்க முயலவும்,தேசிய சுற்றுப்புற அமைப்பு

இனி சிங்கப்பூர் பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணமா? Read More »

Latest Singapore News in Tamil

SPH media trust விவகாரம்!நாடாளுமன்றத்தில் பதில்!தாய்மொழிச் செய்தி ஊடகத்திற்கு நிதி கொடுப்பது அவசியம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு கேள்விகள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்டது. SPH media trust நிறுவனத்திற்கு அரசாங்கம் கொடுக்கவிருக்கும் நிதியில் மாற்றம் இருக்கிறதா?என்பதும் ஒன்று. இந்த கேள்விக்கு தொடர்பு, தகவல் அமைச்சர் Josephin Teo பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் அதன் தொடர்பில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். SPH media செய்திக் கு உள்ளூர் குரல் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகுக்கிறது.SPH Media trust அதன் விநியோக கணக்கீட்டில் எண்ணிக்கையை அதிகரித்துக்

SPH media trust விவகாரம்!நாடாளுமன்றத்தில் பதில்!தாய்மொழிச் செய்தி ஊடகத்திற்கு நிதி கொடுப்பது அவசியம்! Read More »

Latest Singapore News

56 வினாடிகளே கொண்ட காணொளி!1,08,000 க்கும் அதிகமான முறையில் பார்க்கப்பட்டது!

பிப்ரவரி,5-ஆம் தேதி SG Road Vigilante முகநூல் பக்கத்தில் ஒரு காரை சேர்ந்த மூவர் இன்னொரு காரின் ஓட்டுநரை தாக்கம் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்தப் பதிவேற்றம் பலரால் பார்க்கப்பட்டது. அந்த காணொளி 55 வினாடி. அதை 1,08,000 க்கும் அதிகமான முறை பலரால் பார்க்கப்பட்டுள்ளது. காவல்துறை ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக நம்பப்படும் 4 பேரையும் விசாரணை நடத்தி வருவதாக கூறினர். பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி தொடர்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெறுவதாக

56 வினாடிகளே கொண்ட காணொளி!1,08,000 க்கும் அதிகமான முறையில் பார்க்கப்பட்டது! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் மூத்த குடிமக்கள்!Health up! புதிய திட்டம்!

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் மூத்த குடிமக்களுக்காக Health up! என்ற புதிய திட்டம் அறிமுக செய்யப்படவிருக்கிறது.இந்த திட்டத்தில் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அவர்களுக்குரிய மருத்துவப் பரிசோதனைகள், உடலுறதி நடவடிக்கைகள் மற்றும் பல தனிப்பட்ட சுகாதாரத் திட்டங்களுக்கு இதில் பதிந்து கொள்ளலாம். இந்த திட்டம் தற்போது தெம்பனிஸ் பகுதியில் நடப்பில் இருக்கிறது.இதனை துணை பிரதமர் Heng Swee keat அறிவித்தார்.Heartbeat@Bedok யின் 5-ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார். மற்ற உதவிகளையும்

சிங்கப்பூர் மூத்த குடிமக்கள்!Health up! புதிய திட்டம்! Read More »