#Sgtamilan

போலி ஏஜென்டால் தன் உயிரை இழந்த வாலிபர்!

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் பெரியார் நகர் பகுதியில் சுந்தர பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வயது 30. இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் படித்து முடித்த பிறகு சரியான வேலை கிடைக்காததால் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதற்கான முயற்சியையும் மேற்கொண்டார். பல்வேறு நிறுவனங்களுக்கு அவருடைய விண்ணப்பங்களை அனுப்பி உள்ளார். அவருடைய நண்பர் ஒருவர் செந்துறை அருகே சோழன்குடி பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் பிரபாகரனை […]

போலி ஏஜென்டால் தன் உயிரை இழந்த வாலிபர்! Read More »

நிபுணத்துவ சேவைத் துறையில் கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூர் வட்டார, அனைத்துலக தலைமையமாக திகழ்கிறது.நிபுணத்துவச் சேவைத்துறைக்கான பெருந்திட்டத்தைப் புதுப்பிப்பதன் மூலம் சிங்கப்பூர் நிலைப்பாட்டையும் மேலும் மேம்படுத்த முடியும் என்று தெரிவித்தது. நிபுணத்துவத் தொழிலாளர்கள், மேலாளர்கள்,நிர்வாகிகள்,தொழில்நுட்பர்கள் உள்ளிட்டவர்களுக்கான வேலைகளைத் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.அதாவது,இவர்களுக்காக 2020 முதல் 2025 வரை ஆண்டுதோறும் 3800 வேலைகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தது. வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ளும் நிலையில் நிபுணத்துவச் சேவைத் துறைகள் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் Gan Kim Yong கூறினார்.இதற்கு உந்து தளமாக மின்னிலக்கமயம்,நீடித்த நிலைத்தன்மை,

நிபுணத்துவ சேவைத் துறையில் கூடுதலாக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்! Read More »

சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்படுமா?

சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் பரிந்துரை வைத்துள்ளார். அதாவது,சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதற்கு அதில் ஆங்கில தேர்வைச் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்துள்ளார். சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 1.05 க்கு குறைந்துள்ளது. இதனால் சிங்கப்பூருக்கு வரும் புதிய குடியேற்றர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு மிக முக்கியம் என்று கூறினார்.இதற்கு இரண்டாம் உள்துறை அமைச்சர் Josephine Teo பதில் அளித்தார். ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்

சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்படுமா? Read More »

சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேவை செய்து கொண்டே படிக்கும் திட்டத்தில் மேலும் ஒரு பட்ட படிப்புச் சேர்ப்பு!

சிங்கப்பூரில் தேசிய சேவையாளர்கள் ஆயுதப் படையில் வேலை செய்து கொண்டு பயிலும் திட்டத்தில் மேலும் ஒரு படிப்பைச் சேர்த்துள்ளது. இதற்குமுன் தேசிய சேவையாளர்களுக்கு 5 பட்டப் படிப்பு இருக்கிறது. தற்போது, இயந்திர தொழில்நுட்ப பொறியியல் பட்ட படிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய சேவையோடு படிப்பையும் தொடரும் ஆயுதப் படையின் திட்டத்தில் ராணுவ, ஆகாய படைத் தொழில்நுட்பவர்களுக்கான பட்ட படிப்புக் கல்வி திட்டங்களும் இதில் அடங்கும். இத்திட்டம் 5 ஆண்டாக நடப்பில் இருக்கிறது. தேசிய சேவையாளர்கள் சேவை செய்து கொண்டே

சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேவை செய்து கொண்டே படிக்கும் திட்டத்தில் மேலும் ஒரு பட்ட படிப்புச் சேர்ப்பு! Read More »

உணவு நிலையத்தில் திடீரென்று உடைந்த கண்ணாடி கதவு!

சிங்கப்பூரில் நேற்று மதியம் 2.20 மணியளவில் NEX கடைபகுதியில் இருக்கும் Food Republic உணவு நிலையத்தில் இருக்கும் கண்ணாடிக் கதவுகள் திடீரென்று உடைந்து சிதறியது.இந்த சம்பவத்தால் யாரும் காயப் பட வில்லை என்று 8World வெளியிட்டது. BreadTalk குழுமத்திற்கு கீழ் இந்த உணவு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தின் கண்ணாடி கதவுகள் பழுது அடைந்திருப்பது முன்கூட்டியே தெரிந்ததால் கதவைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் வேறு வழியைப் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இது எப்படி

உணவு நிலையத்தில் திடீரென்று உடைந்த கண்ணாடி கதவு! Read More »

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்யப்பட போகும் புதிய மசோதா!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இணைய குற்றங்களைக் கையாள புதிய மசோதா தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக இரண்டாம் உள்துறை அமைச்சர் Josephine Teo தெரிவித்தார். இதனை உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றார்.இந்த புதிய சட்டத்தை இணைய குற்றத் தீங்குச் சட்டம் எனும் Online Criminal Harms Act என்று அழைக்கப்படும். இந்த புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நேரடி குற்றங்களைத் தூண்டும் வகையில் இருக்கும் இணைய உரையாடல்களை நீக்குவதற்கும்,அதனை நிறுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும். அண்மையில் ஒளிபரப்புச் சட்டம்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்யப்பட போகும் புதிய மசோதா! Read More »

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய சோதனைக் கருவி!

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்களும், நிரந்தரவாசிகளும் போதைப்பொருளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக சோதனைக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 10 நிமிடங்களுக்குள் போதைப் பொருள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை கண்டறிந்து விடும். அதனைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் Muhammad Faishal Ibrahim கூறினார். குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பும் பயணிகளிடமிருந்து உமிழ்நீர் பெறப்படும். பெறப்பட்ட உமிழ்நீரை பரிசோதனை செய்யப்படும். அதன்பின்,அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்கள் என்று

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய சோதனைக் கருவி! Read More »

சிங்கப்பூரில் இணைய பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப் படும்!

சிங்கப்பூரில் இளைஞர்களுக்கு இணையப் பாதுகாப்பைப் பற்றி கற்றுக் கொடுக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இணைய பாதுகாப்பு திட்டம் அவர்களுக்கு மின்னிலக்க தற்காப்பு பற்றி கற்பிக்கப்படும். மின்னிலக்க அச்சுறுத்தலுக்கு எதிராக சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்து இருக்கவேண்டும். கடந்த ஆண்டு சில உயர்நிலைப் பள்ளிகளிலும்,உயர்நிலைக்கு பிந்திய கல்வி நிலையங்களிலும் மின்னிலக்க தற்காப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்த முன்னோடி திட்டம் அறிமுகம் கண்டது. இதில் சுமார் 300 க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு மின்னிலக்க திறன்கள்

சிங்கப்பூரில் இணைய பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப் படும்! Read More »

Singapore News in Tamil

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி உருவாகி வரும் லியோ படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே சங்கமித்து நடித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இப்படத்தில் 6,7 வில்லன்கள் இருப்பார்கள் என்றும் லோகேஷ் கூறி ரசிகர்களிடையே லியோ படத்தின் ஆர்வத்தைக் கூட்டினார். பயமுறுத்தியும் உள்ளார். ரசிகர்கள் லோகேஷின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துள்ளனர். ஏனென்றால்,கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.அதன்பின் விக்ரம் படத்தில் அதனைப்

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி கும்பல்!

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்யும் மோசடி கும்பல்களைப் பற்றி எச்சரித்துள்ளது. அவர்கள் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகை சுமார் 1.9 மில்லியன் வெள்ளி இழந்துள்ளதாக தெரிவித்தது. இவர்கள் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் மோசடி செய்து வருவதாக

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி கும்பல்! Read More »