#Sgtamilan

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!!

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!! ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 750 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கில் பாண்டார் அபாஸ் அருகே உள்ள ஒரு துறைமுகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இது ஈரானின் மிகப்பெரிய துறைமுகமாகும். வெடிப்பில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கூரைகள் தெறித்து உடைந்தன. அருகிலிருந்த கார்கள் சேதமடைந்தன. ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை தாக்கத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். நல்லடக்கம் […]

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!! Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Dubai. Abu dhabi Home care female nurse Qualification : BSC (F) Department : All Experience : minimum 2years

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!!

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!! வத்திகனில் போப் ஆண்டவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களை வழிநடத்தும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் இவர்தான். 88 வயதான போப் இந்த மாதம் 21 ஆம் தேதி காலமானார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலும் ரோம்

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!! Read More »

படிக்காதவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

படிக்காதவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   TEP – 3+1month JobMall & Condominium building cleaningCardone workAll General worker Salary :

படிக்காதவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!!

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா.பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா எடுத்திருக்கும் பதில் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. காஷ்மீரில் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் இந்திய ராணுவம் சோதனையிட்டது.சுமார் 175 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! Read More »

மொட்டை தலையில் கூட முடி வளர செய்யும் ஆரோக்கிய உணவுகள்…!!

மொட்டை தலையில் கூட முடி வளர செய்யும் ஆரோக்கிய உணவுகள்…!! இன்றைய காலகட்டத்தில் பலரும் பலர் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம், தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.எனவே, முடி வளர்ச்சியை அதிகரிக்க, நமது உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே முடி நன்றாக வளரும். அப்படி மொட்டை தலையிலும் கூட ஓரிரு வாரங்களில் வேகமாக முடி வளரக்கூடிய உணவு

மொட்டை தலையில் கூட முடி வளர செய்யும் ஆரோக்கிய உணவுகள்…!! Read More »

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…???

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? சென்னை சேப்பாக்கத்தில்  நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி தற்போது 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனிமேல் விளையாடும் அனைத்து

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? Read More »

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!!

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!! தொழிலாளர் இயக்கத்தின் மிக உயர்ந்த மே தின விருது மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக நாற்பது ஆண்டுகால அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக திரு. லீக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தொழிலாளர் இயக்கத்திற்கு சிறந்த மற்றும் தனித்துவமான பங்களிப்பாளர்களுக்கு மிக உயர்ந்த விருது வழங்கப்படுவதாக NTUC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மெரினா பே சாண்ட்ஸ், மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!! Read More »

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…???

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? பழங்கால ஆஸ்திரேலிய ராட்சத கங்காருக்கள் மறைந்து போனதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பெரிய கங்காருக்கள் தற்போதைய கங்காருக்களை விட இரண்டு மடங்கு எடை கொண்டதாக இருக்குமாம். அவற்றின் எடை சுமார் 170 கிலோகிராம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காலநிலை மாற்றம் ஆஸ்திரேலியாவில் உள்ள காடுகளை பாலைவனங்களாக மாற்றியது. பருவநிலை மாற்றத்தின் போது பெரிய கங்காருக்கள் இடம்பெயர்வதற்குப் பதிலாக ஒரே

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? Read More »

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!! கொலம்பியா பல்கலைக்கழக மாணவருக்குக் கிடைத்த அங்கீகாரம் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சுங்கின் லீ என்ற மாணவர், வேலை நேர்காணல்களில் ஏமாற்றுவதற்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை உருவாக்கினார். இதற்காக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். லீ அதை தனது எக்ஸ் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். இந்த தகவல் பரவிய பிறகு, மெட்டா மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அவர் விமர்சனங்களைப் பெற்றார். ஆனால்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!! Read More »