#Sgtamilan

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!!

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா.பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா எடுத்திருக்கும் பதில் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. காஷ்மீரில் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் இந்திய ராணுவம் சோதனையிட்டது.சுமார் 175 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி […]

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! Read More »

மொட்டை தலையில் கூட முடி வளர செய்யும் ஆரோக்கிய உணவுகள்…!!

மொட்டை தலையில் கூட முடி வளர செய்யும் ஆரோக்கிய உணவுகள்…!! இன்றைய காலகட்டத்தில் பலரும் பலர் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம், தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.எனவே, முடி வளர்ச்சியை அதிகரிக்க, நமது உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே முடி நன்றாக வளரும். அப்படி மொட்டை தலையிலும் கூட ஓரிரு வாரங்களில் வேகமாக முடி வளரக்கூடிய உணவு

மொட்டை தலையில் கூட முடி வளர செய்யும் ஆரோக்கிய உணவுகள்…!! Read More »

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…???

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? சென்னை சேப்பாக்கத்தில்  நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி தற்போது 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனிமேல் விளையாடும் அனைத்து

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? Read More »

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!!

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!! தொழிலாளர் இயக்கத்தின் மிக உயர்ந்த மே தின விருது மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக நாற்பது ஆண்டுகால அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக திரு. லீக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தொழிலாளர் இயக்கத்திற்கு சிறந்த மற்றும் தனித்துவமான பங்களிப்பாளர்களுக்கு மிக உயர்ந்த விருது வழங்கப்படுவதாக NTUC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மெரினா பே சாண்ட்ஸ், மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீக்கு வழங்கப்பட்ட மே தின உயரிய விருது…!!! Read More »

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…???

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? பழங்கால ஆஸ்திரேலிய ராட்சத கங்காருக்கள் மறைந்து போனதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பெரிய கங்காருக்கள் தற்போதைய கங்காருக்களை விட இரண்டு மடங்கு எடை கொண்டதாக இருக்குமாம். அவற்றின் எடை சுமார் 170 கிலோகிராம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காலநிலை மாற்றம் ஆஸ்திரேலியாவில் உள்ள காடுகளை பாலைவனங்களாக மாற்றியது. பருவநிலை மாற்றத்தின் போது பெரிய கங்காருக்கள் இடம்பெயர்வதற்குப் பதிலாக ஒரே

ராட்சத கங்காருக்களின் இனம் அழிந்தது எவ்வாறு…??? Read More »

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!! கொலம்பியா பல்கலைக்கழக மாணவருக்குக் கிடைத்த அங்கீகாரம் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சுங்கின் லீ என்ற மாணவர், வேலை நேர்காணல்களில் ஏமாற்றுவதற்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை உருவாக்கினார். இதற்காக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். லீ அதை தனது எக்ஸ் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். இந்த தகவல் பரவிய பிறகு, மெட்டா மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அவர் விமர்சனங்களைப் பெற்றார். ஆனால்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றம்..!! கொலம்பியா மாணவருக்கு கிடைத்த அங்கீகாரம்…!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit/S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit/S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Company will give letter to take class 4 license.. S Pass/NTS Company: Express Transportation Position:

சிங்கப்பூரில் NTS Permit/S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு…!!! வத்திக்கன் நகருக்கு வருகை தரும் உலக தலைவர்கள்..!!!!

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு…!!! வத்திக்கன் நகருக்கு வருகை தரும் உலக தலைவர்கள்..!!!! போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று ரோமில் நடைபெற உள்ளது. இந்த இறுதிச் சடங்கில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் வத்திகன் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் ஜோ பைடன்,பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். ஆசிய

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு…!!! வத்திக்கன் நகருக்கு வருகை தரும் உலக தலைவர்கள்..!!!! Read More »

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted:Epass Must fair looking White skin Sales Representative ( female only )(Shoe Mart)E pass (2

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..???

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? ஜப்பானின் ஒசாகாவில், மூத்த குடிமக்கள் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது தொலைபேசிகளை உபயோகிக்கத்தடை விதிக்கப்பட உள்ளது. இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பொருந்தும் என கூறப்படுகிறது. அதிகரித்து வரும் மோசடி வழக்குகளைக் கையாள்வதே புதிய விதிகளின் நோக்கமாகும். கடந்த ஆண்டு, மோசடி வழக்குகளால் இழந்த தொகை இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்களை எட்டியது. முதியவர்கள்தான் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். மோசடி செய்பவர்கள் உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள்

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? Read More »

Exit mobile version