sgtamilan

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Need Fresh Skilled- Diploma Mechanical Engineer Work Permit Jobscope – Machine Operator & Site Supervisor Factory Rebar Production […]

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!!

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் தேடல் மீட்பு பணிகளுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் operation lionheart குழுவை அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சகம் கூறியது. மியான்மரில் நிவாரண உதவிகளை

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! Read More »

சிங்கப்பூர் குடியுரிமையை பெற்ற 177 பேர்…!!!

சிங்கப்பூர் குடியுரிமையை பெற்ற 177 பேர்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடியுரிமை வழங்கும் நிகழ்வானது இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் தியேட்டரில் மக்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. வருடாந்திர தேசிய குடியுரிமை விழாவில் 177 பேர் புதிய குடியுரிமைச் சான்றிதழை பெற்றனர். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) விழாவில் பேசிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், புதிய குடிமக்களை வரவேற்று, சிங்கப்பூரின் பொதுவான காரணங்களான பன்முக கலாச்சாரம் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்டவற்றில் பங்களிக்க ஊக்குவித்தார். குடியுரிமை பெற்றவர்களுக்கு

சிங்கப்பூர் குடியுரிமையை பெற்ற 177 பேர்…!!! Read More »

Exit mobile version