சொன்ன வேலையோ ஒன்று… கொடுத்த வேலையோ வேறொன்று… பாலைவனத்தில் தவித்த இந்தியர்!!

சவூதி அரேபியாவில் பாலைவனத்தில் 51 வயதுடைய நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த நம்தேவ் ரத்தோட் தனது முதலாளியால் ஒட்டகம் மேய்க்கும் பணிக்கு தள்ளப்பட்டார். தன்னுடைய அவலநிலையை நம்தேவ் ரத்தோட் தனது மனைவிக்கு செலஃபீ வீடியோ மூலம் விவரித்துள்ளார். மேலும் தாய்நாட்டிற்கு வர உதவி செய்யுமாறு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் உருக்கமான வேண்டுகோளையும் விடுத்தார். வேலைக்கு சேர்க்கும் போது குவைத்தில் வீட்டு பராமரிப்பு வேலை என்று கூறியதாகவும்,ஆனால் அதற்கு மாறாக தனது முதலாளி கடும் வெப்பம் கொண்ட பாலைவனத்தில் …

சொன்ன வேலையோ ஒன்று… கொடுத்த வேலையோ வேறொன்று… பாலைவனத்தில் தவித்த இந்தியர்!! Read More »