#rcb

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!!

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!! பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர். […]

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!! Read More »

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!!

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!! ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த சீசனில் இதுவரை பெங்களூரு அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.எனவே, இன்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!! Read More »

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!!

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!! ஐபிஎல் தொடரில், கடந்த 20 ஆம் தேதி முல்லன்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் இளம் வீரரான முஷீர் கான், விராட்

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!! Read More »

Exit mobile version