#Rain

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! சிங்கப்பூர் : பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சில நாட்கள் காற்று வீசக்கூடும். அதேபோல ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பிற்பகலில் தீவின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. தினசரி அதிகபட்சம் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை …

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! Read More »

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!!

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!! மலேசியாவில் இரண்டாவது முறையாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (டிசம்பர் 11) வரை நீடிக்கும் என்பதால் மக்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். வானிலை ஆராய்ச்சியாளர்கள் கன மழைக்கான வானிலை முன்னறிவிப்பை விடுத்துள்ளனர். இதனால் மழைநீர் தேங்கும் அபாயமுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 150,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் விளையாடிய சிறுவன் …

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!! Read More »

பிலிப்பீன்ஸில் எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ள Man-yi சூறாவளி!!

பிலிப்பீன்ஸில் உள்ள வட கிழக்கு பகுதியில் Man-yi சூறாவளி எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்து நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்தது.மேலும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.வாரயிறுதி அன்று லூசோன் தீவை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. பிலிப்பீன்ஸில் புயல்கள் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் புயல்கள் சேதப்படுத்தியவைகளை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். சாலைகள் மற்றும் நீர்வழிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் இடிபாடுகள் நெருக்கடிக்கால ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. மின் …

பிலிப்பீன்ஸில் எட்டு பேரின் உயிரைப் பறித்துள்ள Man-yi சூறாவளி!! Read More »