ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாம் !!
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாம் !! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா தூத்தூர் ஊராட்சி மணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு டெங்கு காச நோய் மற்றும் நாய் கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பா? முகாமில் பள்ளி தலைமை ஆசிரியை மாரிமுத்து,உதவி ஆசிரியைகள் சுஜா, உமாதேவி மற்றும் […]
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாம் !! Read More »