#ponnamaravathi

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து!!

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது .இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்டார். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர கழக செயலாளர் அழகப்பன், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், […]

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து!! Read More »

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!!

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!! பொன்னமராவதி,பிப். 2- பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், மற்றும் மாணவரணி நிர்வாகி அனீஸ் பாத்திமா ஆகியோர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!! Read More »

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!!

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!! பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள அரசுப்பள்ளியில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியம், முள்ளிப்பட்டி பகுதியில் ரோஸ் தொண்டு நிறுவனம், டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன், ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன்

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!! Read More »

பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமுகாம்!!

பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமுகாம்!! பொன்னமராவதி,ஜன.31- பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டமுகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். முகாமின் தொடக்கமாக ஆலவயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கல்வித்தரம், குழந்தைகளுக்கான உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். சிங்கப்பூரில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு ஏற்பட்ட கோர விபத்து!! அதனைத் தொடர்ந்து

பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமுகாம்!! Read More »

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த மாவட்டங்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகள்!!

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த மாவட்டங்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகள்!! புதுக்கோட்டையில்:தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த அனைத்து மாவட்டங்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.கே.சி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த அனைத்து மாவட்டங்களுக்கான இறுதி நாளான விளையாட்டுப்போட்டிக்கு மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் தலைமை தாங்கினார்.புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா முன்னிலை வகித்தார். சிங்கப்பூர்

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த மாவட்டங்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகள்!! Read More »

பொன்னமராவதி அருகே தீ விபத்து!! விவசாயின் உழைப்பை நாசமாக்கிய தீ!!

பொன்னமராவதி அருகே தீ விபத்து!! விவசாயின் உழைப்பை நாசமாக்கிய தீ!! பொன்னமராவதி,ஜன.30- பொன்னமராவதி அருகே தீ விபத்தில் மூன்று லட்சத்திற்கும் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்- உரிய இழப்பீடு வழங்கி விவசாயின் வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த வருடம் நான்கு ஏக்கருக்கு அதிகமாக நெல் சாகுபடி செய்த நிலையில் அறுவடை செய்த நெல் மற்றும் வைக்கோலை விற்பனைக்கு

பொன்னமராவதி அருகே தீ விபத்து!! விவசாயின் உழைப்பை நாசமாக்கிய தீ!! Read More »

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப்பயணம்!!

Action raid conducted by the Narcotics Crime Investigation Department!! Lots of valuable items trapped!! travel Higher Education Guidance College Field Trip for Class 12 students studying in Government Higher Secondary Schools under Ponnamaravati District Resource Centre!! Action raid conducted by the Narcotics Crime Investigation Department!! Lots of valuable items trapped!! travel Higher Education Guidance College

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப்பயணம்!! Read More »

எய்டு இந்தியா கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

எய்டு இந்தியா கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! ஜன 22: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி நெய்வேலியில் கணித போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஷீல்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பொன்னமராவதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சிவகுமார் அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரூபிபுளோரா முன்னிலை வகித்தார். 1.25 லட்சத்தில் சிங்கப்பூர்

எய்டு இந்தியா கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! Read More »

பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்கள்!!

பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்கள்!! பொன்னமராவதி,ஜன.21-பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்களை கண்டுபிடிக்க பொதுமக்கள் கோரிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொண்னையம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் ஆடு வளர்ப்பதாகும். இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாகவே இரவு நேரங்களில் ஆடு திருடர்கள் தொடர்ந்து திருடி

பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்கள்!! Read More »

பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார போட்டிகள்!!

பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார போட்டிகள்!! பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பண்முக கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஏற்பாட்டில் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பண்முக கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. சென்னை மேலாண்மை இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணையின்படி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவின்படி திட்ட இயக்குநர்

பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார போட்டிகள்!! Read More »