#pongal

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!!

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராமசுப்புராம் அவர்கள் தலைமையில் கட்சி அலுவலகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர்கள் கிரிதரன், குமார், நகர தலைவர் பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் …

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! Read More »

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!!

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!! பொன்னமராவதி, ஜன.14- பொன்னமராவதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகள் பொங்கல் பானை பூங்கொத்துகள் வியாபாரம் மும்முரம். சிங்கப்பூரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!! காரணம் என்ன? புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான கரும்புகள், மஞ்சள் கொத்து, காய்கறிகள், ஆவாரம்பூ, பொங்கல் பூ, பொங்கல் மண் பானை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் ஏராளமானோர் பொன்னமராவதி சந்தையில் …

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!! Read More »

இவ்வாண்டின் தைப்பொங்கல் வழிபடும் நேரம் உங்களுக்கு தெரியுமா?

இவ்வாண்டின் தைப்பொங்கல் வழிபடும் நேரம் உங்களுக்கு தெரியுமா? தைப் பொங்கல் வைத்து வழிபட முகூர்த்த நேரம்….. இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி திங்கள்கிழமை தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கான முகூர்த்த நேரம், காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் வைக்கலாம். இந்த நேரத்தை விட்டீர்கள் என்றால் அடுத்து, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வைத்து வழிபடலாம். பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் இதுதான்.   …

இவ்வாண்டின் தைப்பொங்கல் வழிபடும் நேரம் உங்களுக்கு தெரியுமா? Read More »

பொங்கல் பரிசு தொகுப்பு குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் வாங்கிவிட்டீர்களா!!

பொங்கல் பரிசு தொகுப்பு குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் வாங்கிவிட்டீர்களா!! பொன்னமராவதி பேரூராட்சி நகர்ப்புற பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு பொங்கல் தொகுப்பு, வேட்டி சேலை வழங்கப்பட்டது. பொன்னமராவதி நகர்ப்புற பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்விற்கு நகரச்செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொன்னமராவதி காவல்நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்!! இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரி காளிதாஸ், வெங்கடேசன், இஷா விகாஸ், நாகராஜன், கோவை ராமன், ஆலவயல் முரளி சுப்பையா, தட்சிணாமூர்த்தி …

பொங்கல் பரிசு தொகுப்பு குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் வாங்கிவிட்டீர்களா!! Read More »