பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன?
பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன? தெற்கு பிலிப்பைன்சில் ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மழை பெய்தது. இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மலேசியாவில் மதுபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!! பெட்ரோலை மனைவி மீது ஊற்றி தீ வைத்த கணவன்!! மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்று …
பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன? Read More »