#Philippines

பிரேக் கோளாறு காரணமாக பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து!! பயணிகளின் நிலைமை என்ன? பலி எண்ணிக்கை?

டிசம்பர் 5ஆம் தேதி அன்று பிலிப்பைன்சில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து 30 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்வர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 4 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு தான் இந்த விபத்துக்கு காரணம் என்று அவர்கள் கூறினர். மேலும் இப்பகுதியில் ஏற்படும் இரண்டாவது விபத்து இதுவென்று அவர்கள் தெரிவித்தனர். தேடுதல் மற்றும் …

பிரேக் கோளாறு காரணமாக பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து!! பயணிகளின் நிலைமை என்ன? பலி எண்ணிக்கை? Read More »

தொடர்ந்து மூன்று நாட்களாக நிலநடுக்கத்தை எதிர்கொண்டு வரும் தெற்கு பிலிப்பைன்ஸ்!!

டிசம்பர் 4ஆம் தேதியன்று அதிகாலை தெற்கு பிலிப்பைன்ஸின் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. ஏற்கனவே, நிலநடுக்கங்களை அப்பகுதி மக்கள் சந்தித்துள்ளனர். அதனால் மக்கள் அனைவரும் அமைதியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதே பகுதியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.6 மற்றும் 6.6 ஆக …

தொடர்ந்து மூன்று நாட்களாக நிலநடுக்கத்தை எதிர்கொண்டு வரும் தெற்கு பிலிப்பைன்ஸ்!! Read More »

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக பதிவான நிலையில் தற்போது 6ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இருவரை காணவில்லை என்றும், அவர்களை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 60 கிலோமீட்டர் ஆழத்தில் Mindanao தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டு பெரிய மால்கள் மற்றும் ஒரு பள்ளியின் கூரைகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் சிறிய அளவில் …

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்…… 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவு……

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மின்னஞ்சல் மூலமாக மணிலாவிலிருந்து பல சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமானங்கள் வெடித்துச் சிதறக் கூடும் என்று மிரட்டல் வந்தது.அது பெரும்பாலும் புரளியாகவே இருக்கக்கூடும் என்றும் விமான போக்குவரத்து காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இருப்பினும் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான மணிலா மற்றும் அதன் 2 பெரிய …

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்…… 42 விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவு…… Read More »

Latest Singapore News

மீனுக்கு தூண்டில் போடுவது போல் உங்கள் ஆசைக்கு தூண்டில் போட்டு ஆள்கடத்தல்!

மணிலாவில் ஆன்லைன் சூதாட்ட விடுதிக்காக வேலை செய்வதற்காக நாட்டிற்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 1,000 க்கும் மேற்பட்டவர்களை பிலிப்பைன்ஸில் போலீசார் மீட்டுள்ளனர். திங்கள்கிழமை இரவு, தலைநகரில் உள்ள கட்டிடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சீன, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசிய, பாகிஸ்தான், கேமரூனியன், சூடான், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும்மலேசிய குடிமக்களும் அடங்குவர். சோதனையின் போது, 2,700 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 1,500 க்கும் மேற்பட்டோர் பிலிப்பைன்ஸ். போலீஸ் கேப்டன் மிச்செல் சபினோ, சைபர் கிரைம் தடுப்புப் பிரிவின் செய்தித் …

மீனுக்கு தூண்டில் போடுவது போல் உங்கள் ஆசைக்கு தூண்டில் போட்டு ஆள்கடத்தல்! Read More »