#Philippines

பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! சிறுவன் உட்பட 5 பேர் பலி!!

பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! சிறுவன் உட்பட 5 பேர் பலி!! தெற்கு பிலிப்பைன்ஸின் ஜாம்போங்கா நகரில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் பட்டாசு கிடங்கில் வேலை செய்த ஊழியர்கள், கிடங்கில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரின் நான்கு வயது மகன் உட்பட ஐந்து பேர் இந்த விபத்தில் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த விபத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் எட்டு …

பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! சிறுவன் உட்பட 5 பேர் பலி!! Read More »

அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!! வெப்பமண்டல புயல் Ewiniar வார இறுதியில் பிலிப்பைன்ஸைத் தாக்கியது,. குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மே 28-ஆம் தேதி அன்று, ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார். புயல் மணிலாவின் தெற்கே உள்ள பகுதிகளில் பலத்த காற்றையும் கனமழையையும் கொண்டு வந்தது. இதனால் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூடப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடுமுறை கொண்டாட்டம்!! கொளுந்து …

அதிவேகத்தில் வீசிய புயல்!! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!! Read More »

பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!!

பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!! பிலிப்பைன்ஸில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இரண்டு கடற்படை விமானிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஏப்ரல் 11ஆம் தேதி (இன்று) நடந்தது. ஹெலிகாப்டர் அவசர அவசரமாக மணிலாவுக்கு தெற்கே உள்ள சந்தைக்கு அருகே தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூரில் மதுபோதையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் மருத்துவரை தாக்கிய நபர்!! விமானிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை …

பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!! Read More »

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக்!!15 பேர் பலி!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக்!!15 பேர் பலி!! மத்திய பிலிப்பைன்சில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் பிப்ரவரி 21ஆம் தேதி அன்று நடந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். டிரக்கில் கால்நடை வியாபாரிகள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் மூடப்படும் 6 NPP – கள் !! எந்தெந்த NPP கள் மூடப்படுகிறது? பள்ளத்தாக்கின் ஆழம் 40 முதல் 50 மீட்டர் இருக்கும் …

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக்!!15 பேர் பலி!! Read More »

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவு : தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்!!

பிலிபைன்ஸ் நிலச்சரிவு : தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்!! பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35லிருந்து 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32 பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 55 வீடுகள் புதைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூரில் ஓர் உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!! மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த பேருந்துகள்!!

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த பேருந்துகள்!! தெற்கு பிலிப்பைன்ஸில் பல நாட்களாக பெய்த மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் இரண்டு பேருந்துகள் புதைந்ததில், 11 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் பிப்ரவரி 6ஆம் தேதி அன்று மாலை நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் பொதுமக்களுக்கு அறிவுரை!! இந்த சம்பவம் தங்கச் சுரங்கத்திற்கு வெளியே ஏற்பட்டதாக …

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த பேருந்துகள்!! Read More »

பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன?

பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன? தெற்கு பிலிப்பைன்சில் ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மழை பெய்தது. இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மலேசியாவில் மதுபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!! பெட்ரோலை மனைவி மீது ஊற்றி தீ வைத்த கணவன்!! மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்று …

பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன? Read More »

வெளுத்து வாங்கிய கனமழையால் புதைந்த வீடு!! சேற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்!!

வெளுத்து வாங்கிய கனமழையால் புதைந்த வீடு!! சேற்றில் மீட்கப்பட்ட உடல்கள்!! ஜனவரி 18ஆம் தேதி அன்று தெற்கு பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். சேற்றில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் விரைவு சாலையில் திடீரென பிரேக் போட்ட கார்!! 27 வயது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!! மேலும் நான்கு பேரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். …

வெளுத்து வாங்கிய கனமழையால் புதைந்த வீடு!! சேற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்!! Read More »

அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!! தன்னை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்ற நபர்!!

பாம்பு கடித்து இறந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் இங்கு ஒருவர் அந்த பாம்பையே கடித்து கொன்றுள்ளார். அனைவரையும் வியக்க வைக்கும் இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. 48 வயதுடைய Boljulio Aleria என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 3 மீட்டர் நீளமுல்ல மலைப்பாம்பு குறுக்கே வந்துள்ளதாகவும், அவரை தாக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த மலைப்பாம்பு அவரின் இடுப்பைச் சுற்றி இறுகத் தொடங்கியது. உயிருக்கு பயந்த அவர் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றி கொள்ள நினைத்தார். …

அனைவரையும் வியக்க வைத்த சம்பவம்!! தன்னை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்ற நபர்!! Read More »

தென் பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி!!

Jelawat சூறாவளி தென் பிலிப்பைன்சில் உள்ள மிண்டனாவ் தீவை தாக்கியது. அதனால் தற்காலிக முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி தாக்கியதில் ஒருவரை காணவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆற்றில் மிதந்த தேங்காய்களை எடுக்க முயன்ற போது அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு சூறாவளி தாக்கத்தை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. சூறாவளி தாக்கம் குறைந்தாலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. முகாம்களை விட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என்று …

தென் பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி!! Read More »