#Paris

ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!!

ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!! பாரிஸில் ஒலிம்பிக் 2024 நிறைவு விழாவை வெகுவிமர்ச்சியாக கொண்டாட தயாராகி கொண்டிருந்த வேளையில் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. ஒலிம்பிக் 2024 தொடக்க நிகழ்வில் Eiffle டவர் முக்கிய பங்கை வகித்தது. மேலாடை அணியாமல் நபர் ஒருவர் Eiffle டவர் மீது ஏறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கோபுரத்தின் உயரத்தில் ஏறிக்கொண்டிருந்ததைக் கண்ட காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கையாக அங்கிருந்த மக்களை காவல்துறையினர் உள்ளுர் நேரப்படி …

ஒலிம்பிக் நிறைவு விழாவுக்கு முன் நடந்த பரபரப்பு சம்பவம்!! Read More »

கத்தியை கொண்டு தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்!!

கத்தியை கொண்டு தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்!! பிரான்சின் போர்டோக்ஸ் நகரத்தில் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் பயங்கரமான தாக்குதலை நடத்தினார். இந்த சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கரோன் ஆற்றுக்கு அருகில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். சிங்கப்பூரில் இந்த தவறை செய்தால் அபராதம் நிச்சயம்!! மார்ச் முதல் அமலுக்கு வந்த …

கத்தியை கொண்டு தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்!! Read More »

முன்னாள் காதலியை கொலை செய்த காதலன்!!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 21 வயதான Narumi Kurosaki என்ற பெண்ணை, சிலி நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய நிக்கோலஸ் செபெடா என்ற நபர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண் நிக்கோலசின் முன்னாள் காதலி என்று தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்ததாக தகவல் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிக்கோலசுக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நிக்கோலசின் வழக்கறிஞர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்தார்.மேல்முறையீட்டு விசாரணையில் …

முன்னாள் காதலியை கொலை செய்த காதலன்!! Read More »

புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு!! கவிழ்ந்தது எப்படி? பலியானோர் எண்ணிக்கை?

பிரிட்டனை நோக்கி 66 புலம் பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற ரப்பர் படகு ஒன்று பிரெஞ்சு கடற்கரையிலிருuந்து சில மைல் தொலைவில் உள்ள கால்வாயில் எதிர்பாராமல் மூழ்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் படகில் இருந்த மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர்கள் கூறினர்.மீட்புப் படையினர் நள்ளிரவு ஒரு மணியளவில் பாதிக்கப்பட்ட படகை சென்றடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடல் மற்றும் வான் வழியாக …

புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு!! கவிழ்ந்தது எப்படி? பலியானோர் எண்ணிக்கை? Read More »

தன்னை மனித வெடிகுண்டு என்று மிரட்டிய பெண்!! தன்னைத் தானே வெடிக்க செய்ய போவதாக மிரட்டல்!!!

அக்டோபர் 31ஆம் தேதி அன்று பாரிஸில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ஒரு இஸ்லாமிய பெண் தாக்குதல் மிரட்டல் விடுத்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் தெரிந்த உடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்தப் பெண் தான் ஒரு மனித வெடிகுண்டு என்றும், தன்னைத்தானே வெடிக்கச் செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். காவல்துறையினர் அந்தப் பெண்ணை நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் படியும், அமைதியாக இருக்கும் படியும் உத்தரவிட்டனர். ஆனால் அந்தப் பெண் காவல்துறையினரின் உத்தரவுகளை ஏற்க …

தன்னை மனித வெடிகுண்டு என்று மிரட்டிய பெண்!! தன்னைத் தானே வெடிக்க செய்ய போவதாக மிரட்டல்!!! Read More »