#nigeria

மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!!

மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!! நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நார்த் பகுதியில் செயின்ட் அகாடமி யில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது இடிந்து விழுந்தது. இந்த துயரச் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 69 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த …

மாணவர்கள் தேர்வு எழுது கொண்டிருந்த போது இடிந்து விழுந்த பள்ளி!! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம்!! Read More »

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!!

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!! நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் பள்ளி மாணவர்கள் 227 பேரை கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் மார்ச் 7ஆம் தேதியன்று நடந்தது. ஆரம்பத்தில் 100 மாணவர்களை அவர்கள் கடத்திச் சென்றதாகவும், பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. விமானத்தில் ஓர் பயணியின் பையிலிருந்து பணத்தை திருடிய மற்றொரு பயணி!! ஆனால் எத்தனை மாணவர்கள் காணவில்லை என்பது குறித்த தகவல் …

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!! Read More »