#New zealand

விமான என்ஜினீல் ஏற்பட்ட தீ!! தீப்பிடித்ததற்கான காரணம் இதுவா?

விமான என்ஜினீல் ஏற்பட்ட தீ!! தீப்பிடித்ததற்கான காரணம் இதுவா? ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த Virgin Australia விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது.அதனால் இயந்திரம் செயலிழந்தது. சுமார் 67 பயணிகள், 6 பணியாளர்களுடன் விமானம் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நியூஸிலாந்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. எப்படி விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு Virgini Australia நிறுவனம் பதில் அளித்துள்ளது. சிங்கப்பூருக்கு வருகைப் புரியும் கம்போடியா பிரதமர்!! விமானத்தின் இயந்திரத்தில் …

விமான என்ஜினீல் ஏற்பட்ட தீ!! தீப்பிடித்ததற்கான காரணம் இதுவா? Read More »

பண்ணையில் செம்மறி ஆட்டுக்கடா தாக்கி இறந்து கிடந்த வயதான தம்பதியினர்!!சுட்டு கொல்லப்பட்ட செம்மறி ஆட்டுக்கடா!!​

பண்ணையில் செம்மறி ஆட்டுக்கடா தாக்கி இறந்து கிடந்த வயதான தம்பதியினர்!!சுட்டு கொல்லப்பட்ட செம்மறி ஆட்டுக்கடா!! நியூசிலாந்தில், பண்ணையில் வயதான தம்பதியின் மரணத்திற்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் செம்மறி ஆட்டுக்கடாவை போலீசார் சுட்டுக் கொன்றனர். மேற்கு ஆக்லாந்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி 80 வயதுடைய தம்பதியினர் இறந்து கிடந்தனர். இது ஒரு சோகமான விபத்து என்று தம்பதியின் மருமகன் கூறினார். மற்றொரு நபரும் செம்மறி ஆட்டுக்கடாவால் காயமடைந்தார்.ஆனால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சிங்கப்பூரில் காவல்துறை நடத்திய அதிரடி …

பண்ணையில் செம்மறி ஆட்டுக்கடா தாக்கி இறந்து கிடந்த வயதான தம்பதியினர்!!சுட்டு கொல்லப்பட்ட செம்மறி ஆட்டுக்கடா!!​ Read More »

கடலில் 23 மணி நேரம் தத்தளித்த கொண்டிருந்த 61 வயதான நபர்!! உயிர் பிழைத்த அதிசயம் எப்படி?

நியூசிலாந்து கடலில் சுமார் 23 மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்த 61 வயதான மீனவர் ஒருவரை மற்ற மீனவர்கள் காப்பாற்றினர். திரு. வில் பிரான்சன் என்ற மீனவர் ஜனவரி 2ஆம் தேதி அன்று கடலுக்குள் தனியாக மீன்பிடிக்கச் சென்றார். மார்லின் மீனை பிடிக்க முயன்ற போது அவர் கடலுக்குள் தவறி விழுந்தார்.கடலில் விழுந்த அவர் வெகு தூரம் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டார். அதனால் அவரால் படகிற்கு திரும்ப முடியவில்லை.அவர் மிகவும் சோர்வாக இருந்ததால் அவரால் நீந்தவும் முடியவில்லை. …

கடலில் 23 மணி நேரம் தத்தளித்த கொண்டிருந்த 61 வயதான நபர்!! உயிர் பிழைத்த அதிசயம் எப்படி? Read More »

நியூஸிலாந்தில் புதிய நடைமுறை அறிவிப்பு!!

நியூசிலாந்தில் கல்வியறிவு விகிதம் சரிந்து வருவதை தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதம மந்திரி கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார். இந்த நடவடிக்கை மூலம் மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்று நம்புவதாக அவர் கூறினார். ஒரு காலத்தில் உலகின் சிறந்த கல்வியறிவு கொண்ட நாடாக நியூசிலாந்து விளங்கியது. ஆனால் தற்போது கல்வியறிவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர். மேலும் நாட்டில் உள்ள 15 வயதுடைய …

நியூஸிலாந்தில் புதிய நடைமுறை அறிவிப்பு!! Read More »

அடிக்கடி நிலஅதிர்வு மற்றும் எரிமலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடு…….தீவை உலுக்கிய நிலநடுக்கம்……

நேற்று காலை 9.14 மணிக்கு நியூசிலாந்தின் தெற்கு தீவை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. சுமார் 15,000 பேர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இதுவரை அங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களை விட இது மிகவும் வலுவாக இருந்ததாக அவர்கள் கூறினர். முதற்கட்ட அறிக்கையில், காயங்களோ அல்லது குறிப்பிடத்தக்க சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 2011 இல் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 2011 …

அடிக்கடி நிலஅதிர்வு மற்றும் எரிமலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடு…….தீவை உலுக்கிய நிலநடுக்கம்…… Read More »

Singapore Breaking News in Tamil

நியூஸிலாந்தில் உணவகத்தில் சாப்பிட்டு இருந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்!

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் உள்ள மூன்று சீன உணவகங்களில் உணவருந்துபவர்களை கோடாரி போன்ற ஆயுதத்தால் தாக்கிய 24 வயதான சீன நாட்டவர் மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாக அப்பகுதியிலிருந்து காவல்துறைக்கு பல அழைப்புகள் வந்தன. அந்த நபர் உணவகங்களுக்குள் நுழைந்து திடீரென கோடாரி போன்ற ஆயுதத்தை எடுத்து உணவருந்துபவர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாக்கியுள்ளார். சமூக …

நியூஸிலாந்தில் உணவகத்தில் சாப்பிட்டு இருந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்! Read More »

Singapore Job Vacancy News

நியூசிலாந்தில் வடகிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.2 ரிக்டர் . இது வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டது. நிலநடுக்கம் உள்ளூர் நிலவரப்படி நண்பகல் 12.42 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இது சுனாமி ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என நியூசிலாந்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதுவரை வடகிழக்கு கடற்கரையை ஓட்டி வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவு விடப்பட்டுள்ளது. வடகிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 500 மைல் தூரத்தில் இருக்கும் …

நியூசிலாந்தில் வடகிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்! Read More »

Latest Tamil News Online

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு!

நியூசிலாந்தில் எதிர்பார்க்காத அளவுக்கு சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது அந்த பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சுமார் 3,000 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை Gabrielle சூறாவளியால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சூறாவளி பாதிப்பால் சில பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளும், குழாய்களும் சேதமடைந்து இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தேவைப்படுகின்ற இடங்களுக்கு …

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு! Read More »