#new york

நியூயார்க்கில் நிலநடுக்கம்!! மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!!

நியூயார்க்கில் நிலநடுக்கம்!! மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!! நியூயார்க்கில் நிலநடுக்கம்!! மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!! நியூயார்க்கில் ஏப்ரல் ஐந்தாம் தேதியன்று காலை 10.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. இதுவரை காயங்கள் மற்றும் சேதம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 11 மணியளவில் நியூயார்க்கில் வசிக்கும் மக்களின் தொலைபேசிகளுக்கு நிலநடுக்கம் குறித்து அவசர எச்சரிக்கை அனுப்பப்பட்டது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! மேலும் பொதுமக்களை …

நியூயார்க்கில் நிலநடுக்கம்!! மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!! Read More »

சுரங்கப்பாதை ரயில்கள் மோதி கொண்டு விபத்து!!

நியூயார்க் மாநகரங்களில் ஒன்றான மன்ஹாட்டனில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதி தடம் புரண்டன.இந்த விபத்தில் 24 பேர் காயமடைந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இச்சம்பவம் ஜனவரி 4ஆம் தேதி அன்று மதியம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில், வேலை ரயில் உடன் மோதியது. வேலை ரயிலில் நான்கு போக்குவரத்து …

சுரங்கப்பாதை ரயில்கள் மோதி கொண்டு விபத்து!! Read More »

தனது சொந்த குடும்பத்தை சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!!

டிசம்பர் 3ஆம் தேதியன்று 38 வயது நபர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கத்தியால் குத்தி கொன்றார்.மேலும் ஐந்தாவது நபரான 61 வயதான பெண்மணியும் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நியூயார்க் நகரத்தின் Queens Borough பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.இரண்டு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளி கட்டிடத்திற்கு தீ வைத்ததால் அதிகாரிகளால் …

தனது சொந்த குடும்பத்தை சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்!! Read More »

நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு……ஒரே இரவில் கொட்டி தீர்த்த மழை……

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரே இரவில் ஒரு சில பகுதிகளில் 12 சென்டிமீட்டருக்கு அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் 17 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவை எதிர்பார்க்கலாம் என்று நியூயார்க் ஆளுநர் தெரிவித்தார். திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ரயில் நிலையங்கள்,ஸ்ட்ரீட்கள், நெடுஞ்சாலைகள் மூழ்கின. செப்டம்பர் 29-ஆம் தேதி நேற்று La Guardia விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவித்தது. நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அவசரநிலை …

நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு……ஒரே இரவில் கொட்டி தீர்த்த மழை…… Read More »