#new delhi

டெல்லியில் உள்ள IAS பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளம்!! 7 பேர் கைது…!

டெல்லியில் உள்ள IAS பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளம்!! 7 பேர் கைது…! இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திய நிர்வாக சேவை (IAS) பயிற்சி மையத்தில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம் 27ஆம் தேதி (ஜூலை 2024) பயிற்சி மையம் அருகே கால்வாய் உடைந்து கல்லூரியின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் சிக்கிய 3 மாணவர்கள் வெளியே வர முடியாமல் இறந்தனர். இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை …

டெல்லியில் உள்ள IAS பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளம்!! 7 பேர் கைது…! Read More »

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை மறுத்த ஆடவர்!! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!!

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை மறுத்த ஆடவர்!! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!! டெல்லி: புதுடெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தரை மணி நேர விமானப் பயணத்தில் அவர் உணவை மறுத்ததாக கூறப்படுகிறது.இது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அந்த நபரை பரிசோதித்ததில் விசாரணையில் …

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை மறுத்த ஆடவர்!! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!! Read More »

புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சரின் ஓர் புதிய அறிவிப்பு….. தடையை மீறினால் சிறை வாசத்தை அனுப்பவிக்க கூடும்…..

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரப்போவதை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சர் கூறினார். இந்த முடிவால் குளிர்காலத்தில் காற்று மாசு அடைவதை கட்டுப்படுத்த முடியும் என்றார். அதோடு புதுடெல்லியில் காவல்துறை நிலையங்கள் வானவேடிக்கை நடத்துவதற்கான அனுமதி அளிப்பதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது. பட்டாசுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது, உற்பத்தி செய்வது, அவைகளை வைத்திருப்பது,அவைகளை வெடிப்பது முதலிய அனைத்தும் புதுடெல்லியில் தடை செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார். தீபாவளிக்கு முன்னதாக புதுடெல்லியில் …

புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சரின் ஓர் புதிய அறிவிப்பு….. தடையை மீறினால் சிறை வாசத்தை அனுப்பவிக்க கூடும்….. Read More »