#nepalam

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!!!

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!! நேபாளத்தில் இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பேருந்தில் சுமார் 43 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. நேபாளத்தில் உள்ள பொக்காரா நகரில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. பொக்காரா முதல் காத்மாண்டு வரையிலான பாதை இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. பேருந்து தனஹுன் மாவட்டத்தில் உள்ள மா்சயங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. …

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!!! Read More »

நிலச்சரிவால் ஆற்றில் விழுந்த பேருந்துகள்!! மாயமான 60 க்கும் மேற்பட்டோர்!!

நிலச்சரிவால் ஆற்றில் விழுந்த பேருந்துகள்!! மாயமான 60 க்கும் மேற்பட்டோர்!! நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.நிலச்சரிவு ஏற்பட்டதில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்த சம்பவம் சிட்வான் மாவட்டத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தால் 60 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த தகவலை மாவட்ட அதிகாரிகள் AFP செய்தியிடம் கூறினர். மேலும் பேருந்துகள் பயணித்த பாதைகளில் இன்னும் சிலர் ஏறியிருக்கலாம் என்று கூறுகின்றனர். அதனால் எத்தனை பேர் பேருந்துகளில் …

நிலச்சரிவால் ஆற்றில் விழுந்த பேருந்துகள்!! மாயமான 60 க்கும் மேற்பட்டோர்!! Read More »

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!!

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!! ஷெர்பாஸ் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மங்கோலிய ஏறுபவர் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர். வார இறுதியில் இருந்து காணாமல் போன மற்றொரு நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஏறும் பருவத்தில் எவரெஸ்டில் நடந்த முதல் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் இது என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு மங்கோலிய ஏறுபவர்களும் கடந்த வார இறுதியில் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள முகாமில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். தெற்கு …

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!! Read More »

Singapore news

நேபாள விமானம் விபத்துப் பற்றிய புதிய தகவல்கள்

விமானம் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. இதில் பயணித்த 72 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனை அடுத்து அங்கு சென்று மீட்பு குழுவினர் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் உடலை தவிர மற்ற அனைவருடைய உடல்களும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான …

நேபாள விமானம் விபத்துப் பற்றிய புதிய தகவல்கள் Read More »