#nepal

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!!!

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!! நேபாளத்தில் இந்திய பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானோர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பேருந்தில் சுமார் 43 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. நேபாளத்தில் உள்ள பொக்காரா நகரில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. பொக்காரா முதல் காத்மாண்டு வரையிலான பாதை இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. பேருந்து தனஹுன் மாவட்டத்தில் உள்ள மா்சயங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. …

அதிர்ச்சி…!!! பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 41 பேர் மரணம்…!!! Read More »

ஆற்றில் மாயமான பேருந்துகள்!! கிடைத்த ஒரே ஒருவரின் உடல்!! மற்றவர்களின் நிலை?

ஆற்றில் மாயமான பேருந்துகள்!! கிடைத்த ஒரே ஒருவரின் உடல்!! மற்றவர்களின் நிலை? ஜூலை 12-ஆம் தேதி நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது 50 பேரை காணவில்லை. ஜூலை 13 ஆம் தேதி காணாமல் போன 50 பேரில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உடலை மீட்டதாக காவல்துறை AFP – யிடம் கூறியது. நிலச்சரிவில் புதைந்த வேன்!! காணாமல் …

ஆற்றில் மாயமான பேருந்துகள்!! கிடைத்த ஒரே ஒருவரின் உடல்!! மற்றவர்களின் நிலை? Read More »