#Myanmar

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!!

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!! அமெரிக்கா மியான்மருக்கு ஒரு பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பியுள்ளது. மியான்மரில் உள்ள அமைப்புகளை ஆதரிப்பதற்காக 2 மில்லியன் டாலர் உதவியையும் அறிவித்தது. வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மியான்மரில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,700க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காணவில்லை. காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மண்டலே மற்றும் …

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!!

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! மியன்மாரில் கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டியுள்ளது. மேலும் 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சுமார் 140 பேரைக் காணவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த நகரம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. ஸ்கை-வில்லா எனும் கூட்டுரிமை வீடுகளின் கட்டிடம் இடிந்து விழுந்தது. 12 மாடி கட்டிடத்தின் சுமார் …

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! Read More »

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!!

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப நிதியாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் S$150,000 வழங்குவதாக உறுதியளித்துள்ளது. உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் விரைவில் பொது நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாகவும், அதன் வலைத்தளமான redcross.sg இல் விவரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் பலர் வீடுகளை இழந்தும் காயமடைந்தும் சிரமப்படுகிறார்கள். …

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! Read More »

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! மியான்மரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று மாலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தைவானை உலுக்கிய நிலநடுக்கம்!! காணாமல் போன சிங்கப்பூரர்களை தேடும் பணி மும்முரம்!! Follow us on : click …

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! Read More »

துப்பாக்கி சூடு சம்பவம்!!மியான்மர் எல்லைக்கு அருகே ராணுவத்துக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல்!!

டிசம்பர் 16ஆம் தேதி அன்று மியான்மர் எல்லைக்கு அருகில் தாய்லாந்து ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடத்தல்காரர்களிடம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக amphetamine மாத்திரைகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை இன்னும் உறுதி செய்யவில்லை என்று அவர்கள் கூறினர். தாய்லாந்தின் எல்லையான மியான்மரில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமாக நடைபெறும் …

துப்பாக்கி சூடு சம்பவம்!!மியான்மர் எல்லைக்கு அருகே ராணுவத்துக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல்!! Read More »

சோதனை சாவடிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள்!!

டிசம்பர் 12ம் தேதி அன்று மியான்மர் எல்லை பகுதியில் உள்ள மேற்கு காஞ்சனபுரி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 50 மில்லியன் மெத் எனப்படும் போதை மாத்திரைகளை தாய்லாந்து அதிகாரிகள் கைப்பற்றினர். ஆசியாவில் இரண்டாவது முறையாக அதிக அளவில் போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போதை மாத்திரைகள் ஆறு சக்கர வாகனத்தில் பெரிய சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக வாகனத்தில் இருந்த ஒரு ஆணும், பெண்ணும் …

சோதனை சாவடிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள்!! Read More »