#Myanmar

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! மியான்மரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று மாலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தைவானை உலுக்கிய நிலநடுக்கம்!! காணாமல் போன சிங்கப்பூரர்களை தேடும் பணி மும்முரம்!! Follow us on : click …

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! Read More »

துப்பாக்கி சூடு சம்பவம்!!மியான்மர் எல்லைக்கு அருகே ராணுவத்துக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல்!!

டிசம்பர் 16ஆம் தேதி அன்று மியான்மர் எல்லைக்கு அருகில் தாய்லாந்து ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடத்தல்காரர்களிடம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக amphetamine மாத்திரைகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை இன்னும் உறுதி செய்யவில்லை என்று அவர்கள் கூறினர். தாய்லாந்தின் எல்லையான மியான்மரில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமாக நடைபெறும் …

துப்பாக்கி சூடு சம்பவம்!!மியான்மர் எல்லைக்கு அருகே ராணுவத்துக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல்!! Read More »

சோதனை சாவடிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள்!!

டிசம்பர் 12ம் தேதி அன்று மியான்மர் எல்லை பகுதியில் உள்ள மேற்கு காஞ்சனபுரி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 50 மில்லியன் மெத் எனப்படும் போதை மாத்திரைகளை தாய்லாந்து அதிகாரிகள் கைப்பற்றினர். ஆசியாவில் இரண்டாவது முறையாக அதிக அளவில் போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போதை மாத்திரைகள் ஆறு சக்கர வாகனத்தில் பெரிய சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக வாகனத்தில் இருந்த ஒரு ஆணும், பெண்ணும் …

சோதனை சாவடிகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள்!! Read More »