#mumbai

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!!

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது. மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் …

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! Read More »

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!! மும்பையில் கடற்படை கப்பல் ஒன்று பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 43 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக Times of India செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. காணாமல் போன 7 வயது குழந்தையைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!! இந்த …

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!!

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளனர்.இந்த தீ விபத்து சித்தார்த் காலனி குடியிருப்பு பகுதியில் இன்று(அக்டோபர் 6) அதிகாலை நேர்ந்தது.இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ மேல் தளத்தில் 7 பேர் வசித்து வந்த வீட்டிற்கும் பரவியது. Follow us on : …

மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!! Read More »

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!!

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! மும்பை: இந்தியாவின் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையினால் ரயில் சேவையும் தாமதமானது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு நேற்று( செப்டம்பர் 26) விடுமுறை விடப்பட்டது. மழைநீர் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! ஆன்லைனில் …

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! Read More »

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!!

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! இந்தியாவின் உள்ள மும்பையில் கடந்த மே 13-ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் காற்றின் போது மிகப்பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. காட்கோபர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பெட்ரோல் பங்க் மீது விளம்பர பலகை விழுந்தது.100 க்கும் மேற்பட்டோர் விளம்பர பலகையின் கீழ் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக …

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! Read More »