#Mexico

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!!

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!! மெக்சிகோவில் பிரமாண்டமான விண்கல் நேற்று அதிகாலை 3 மணியளவில் வானத்தில் தென்பட்டது.பிரகாசமான ஒளி,மெக்சிகோ தலைநகரின் பல பகுதிகளில் பரவியது.ஆன்லைனில் விண்கல் பற்றிய வீடியோ பகிரப்பட்டு மிகவும் பிரபலமானது. அதைப் பற்றிய மீம்ஸ் அதிகளவில் பகிரப்பட்டதாக AP செய்தி நிறுவனம் கூறியது. சிலர் விண்கல்லின் புகைப்படத்துடன் இணைக்கப்பட்ட கதாபாத்திரங்களின் கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றன. மற்றவை அரசியல் சம்மந்தப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் இடம்பெற்றன. அந்த விண்கல்லால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அது சுமார் 1.5 மீட்டர் […]

மெக்சிகோவில் வானில் தென்பட்ட விண்கல்!! Read More »

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!! மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மெக்சிகோவில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவிய முதல் சம்பவம் இது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சொன்னது. இந்த தொற்றால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார்.ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி உயிரிழந்தார். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்ட சிறுவன் மரணம்!! சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 38 பேர்

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!! Read More »

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!!

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!! மெக்சிகோவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஜூன் 5-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.அவர் H5N2 வகை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர் மெக்ஸிகோ நகரில் உள்ள மருத்துவமனையில்

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!! Read More »

மெக்சிகோவில் பரவும் காட்டுத்தீ!!

மெக்சிகோவில் பரவும் காட்டுத்தீ!! மெக்சிகோவில் காட்டுத் தீ பரவியது. இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நாடு முழுவதும் 116 இடங்களில் காட்டுத் தீ பரவி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சுமார் 400 காட்டுத் தீ சம்பவங்கள் மார்ச் 15ஆம் தேதி வரை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!! சுமார் 13,000 ஹெக்டர் அளவிலான காட்டுப் பகுதி தீக்கு இரையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Follow us

மெக்சிகோவில் பரவும் காட்டுத்தீ!! Read More »

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து……மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முயற்சி செய்த போது நேர்ந்த விபரீதம்…..

அக்டோபர் 6ஆம் தேதி அன்று (நேற்று) தெற்கு மெக்ஸிகோவில் இடம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 18 பயணிகள் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். Oaxaca-வையும் அதன் அண்டை மாநிலமான Puebla-வையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இது போன்ற பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2014

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து……மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முயற்சி செய்த போது நேர்ந்த விபரீதம்….. Read More »