#Malaysia

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!!

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!! மலேசியாவில் உள்ள ஒரு விடுதியில் 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரால் அடித்துக் கொல்லப்பட்டார். சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 13 மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து […]

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!! Read More »

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி?

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி? பிப்ரவரி 13ஆம் தேதி அன்று மலேசிய மாநிலமான சிலாங்கூரில் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. சிங்கப்பூர் s pass வாய்ப்பு!! இந்த சம்பவம் குறித்து மதியம் 1:56 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது. விபத்துக்குள்ளான விமானம், சிங்கப்பூர் நிறுவனமான ஏவியேஷன் சேஃப்டி டெக்னாலஜியின் பயிற்சி

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி? Read More »

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!!

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! மலேசியாவில் மற்றொரு நபரின் கார் கண்ணாடியை உடைத்த 40 வயதிற்குமேல் உடைய நபர் ஒருவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த சம்பவம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று அதிகாலை 3:30 மணியளவில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூறினர். சந்தேக நபரை மூன்று நாட்கள் காவலில்

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! Read More »

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!! மலேசியாவின் சபாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர் மீன் வலையில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்மணி பிப்ரவரி 3ஆம் தேதி அன்று மீன் பிடிக்கச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 12:30 மணியளவில் அவரது உடல் மீன் வலையில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியின் உடலில் காயங்கள் மற்றும்

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!! Read More »

கொட்டி தீர்த்த மழை!! மலேசியாவின் கிளந்தான் மாநிலம் வெள்ளத்தில் தத்தளிப்பு!!

மலேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிளந்தான் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடுமையான கனமழை காரணமாக 3 ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது. தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள Golok ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைவிட 8 மீட்டருக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர் மழையால் மாராங் மற்றும் டுங்குன் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

கொட்டி தீர்த்த மழை!! மலேசியாவின் கிளந்தான் மாநிலம் வெள்ளத்தில் தத்தளிப்பு!! Read More »

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…..

மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில் Autism பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் அக்டோபர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை வாஷிங் மெஷினில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தான். மயங்கி கிடந்த சிறுவனை குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காலை சுமார் 11 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காலை 9:30 மணியளவில், வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மெஷின் மீது சிறுவன் ஏறியதாக நம்பப்படுகிறது. விழுந்த அதிர்ச்சியில் தலையில்

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்….. Read More »

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…..

மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில் Autism பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் அக்டோபர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை வாஷிங் மெஷினில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தான். மயங்கி கிடந்த சிறுவனை குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காலை சுமார் 11 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காலை 9:30 மணியளவில், வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மெஷின் மீது சிறுவன் ஏறியதாக நம்பப்படுகிறது. விழுந்த அதிர்ச்சியில் தலையில்

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்….. Read More »