#Malaysia

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!! மலேசியாவின் சபாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர் மீன் வலையில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்மணி பிப்ரவரி 3ஆம் தேதி அன்று மீன் பிடிக்கச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 12:30 மணியளவில் அவரது உடல் மீன் வலையில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியின் உடலில் காயங்கள் மற்றும் …

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!! Read More »

கொட்டி தீர்த்த மழை!! மலேசியாவின் கிளந்தான் மாநிலம் வெள்ளத்தில் தத்தளிப்பு!!

மலேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிளந்தான் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடுமையான கனமழை காரணமாக 3 ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது. தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள Golok ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைவிட 8 மீட்டருக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர் மழையால் மாராங் மற்றும் டுங்குன் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…..

மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில் Autism பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் அக்டோபர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை வாஷிங் மெஷினில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தான். மயங்கி கிடந்த சிறுவனை குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காலை சுமார் 11 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காலை 9:30 மணியளவில், வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மெஷின் மீது சிறுவன் ஏறியதாக நம்பப்படுகிறது. விழுந்த அதிர்ச்சியில் தலையில் …

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்….. Read More »

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…..

மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில் Autism பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் அக்டோபர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை வாஷிங் மெஷினில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தான். மயங்கி கிடந்த சிறுவனை குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காலை சுமார் 11 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காலை 9:30 மணியளவில், வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மெஷின் மீது சிறுவன் ஏறியதாக நம்பப்படுகிறது. விழுந்த அதிர்ச்சியில் தலையில் …

இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்….. Read More »