#Malaysia

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பாதாள குழிக்குள் விழுந்த பெண் கிடைக்கும் வரை மீட்கும் பணிகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுற்றுலாப்பயணி திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் மசூதியின் நடைபாதையில் நடந்துச் சென்றார். அப்போது திடீரென அவரது காலடியில் பள்ளம் ஏற்பட்டதால் அவர் உள்ளே விழுந்தார். ஐந்தாவது நாளாக தொடரும் […]

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! Read More »

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!!

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!! மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு.அன்வாருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. திரு அன்வாரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 43 பில்லியன் டாலர்களை தாண்டியது. திரு அன்வார் 2022 இல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!! Read More »

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! குரங்கம்மை தொற்றை(mpox) உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து மலேசியாவுக்குள் mpox தொற்று பரவாமல் இருப்பதை தடுக்க புதிய மேற்கொண்டுள்ளது. மேலும் அதன் எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அருகில் உள்ள சுகாதார பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும்.இதனை மலேசியா சுகாதார ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! Read More »

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!!

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!! ஜொகூர் மாநிலத்தில் 75 வயதுடைய மூதாட்டி தனது வீட்டிற்கு அருகே உள்ள ரப்பர் மரம் ஒன்றை சீவிக் கொண்டிருந்த போது சுமார் 10 யானைகள் கூட்டமாக நுழைந்தன. யானைகள் கூட்டம் அவரை தாக்கியதாக நம்பப்படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று (ஆகஸ்ட் 4) காலை சுமார் 7 மணியளவில் நேர்ந்ததாக Bernama செய்தி

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!! Read More »

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!!

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!! மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பெண் விமானி ஒருவர் சமூக வலைதளங்களில் காதலில் சிக்கி 650,000 ரிங்கிட்டை (190,000 வெள்ளி) இழந்துள்ளார். அந்த நபருடன் 2 மாதங்களாக விமானி பேசி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை வணிக திட்டத்தில் சேருமாறு கூறியுள்ளார். அந்த நபர் தன்னை சிங்கப்பூரர் என விமானிக்கு அறிமுகம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் நபர் பெண்ணை அழகுசாதன முகவராக சேர அழைத்திருக்கிறார்.

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!! Read More »

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!! நாட்டில் குறைந்தபட்சம் எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் பாதுகாப்பான ஆன்லைன் சூழலை பயனர்களுக்கு உறுதி செய்வதற்காக புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. இதனை மலேசியாவின் இணையக் கட்டுப்பாட்டாளர் ஜூலை 27-ஆம் தேதி தெரிவித்தது. சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி தளங்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற ஜனவரி 1-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!! Read More »

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!!

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! மலேசியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஜெபட் ஹாஸ்டல் பிளாக்கில் கடற்படை வீரர் Zulfarhan Osman Zulkarnain என்பவரை கொலைச் செய்ததாக 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் UPNM பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். ஐந்து மாணவர்கள் அவரின் உடலில் iron box – ஐ வைத்து மாறி மாறி சுட்டதாக

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! Read More »

நூற்றாண்டு பாலம் நிறைவையொட்டி சிங்கப்பூருக்கு ஜொகூர் வழங்கிய கேக்!!

நூற்றாண்டு பாலம் நிறைவையொட்டி சிங்கப்பூருக்கு ஜொகூர் வழங்கிய கேக்!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ்-ஜொகூர் பாலத்தின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூரின் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்திற்கு ஜொகூர் சோதனைச் சாவடி ஆணையம் கேக் ஒன்றை வழங்கியது. கேக்கில் இருநாட்டின் உறவை எடுத்துக் கூறும் வகையில் இணைப்புப் பாலத்தின் படம் இடம்பெற்றிருந்தது. கேக்கில் “100 வருட வலுவான பிணைப்புகள்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வேலைகளுக்கு வரும் 3,4-ஆம் தேதிகளில் இன்டர்வியூ நடைபெறுகிறது!! இரு நாடுகளுக்கும் இடையேயான பந்தம்

நூற்றாண்டு பாலம் நிறைவையொட்டி சிங்கப்பூருக்கு ஜொகூர் வழங்கிய கேக்!! Read More »

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!!

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!! மலேசியா : ஜூன் 14-ஆம் தேதி(நேற்று) ஜென்டிங் ஹைலேண்ட்ஸில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் ஜென்டிங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பாங்காக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குனர் அப்துல் காணி கூறினார். ஜென்டிங் மலேசியாவின் செய்தி தொடர்பாளர், இந்த தீ விபத்து 4 மாடிகளைக் கொண்ட ஸ்கை அவென்யூ ஷாப்பிங்

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!! Read More »

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!!

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!! கோலாலம்பூர்: 21 வயதுடைய இந்தோனேசியா பணிப்பெண் ஒருவர் பால்கனியில் அடைத்து வைக்கப்பட்ட அவலம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயா நகரில் நிகழ்ந்துள்ளது அந்த இல்லப் பணிப்பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார். ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்பு பிரிவின்படி ஜூன் 9-ஆம் தேதி 5 மணியளவில் முதியாரா டமன்சாரா அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. பிரான்ஸில் அமெரிக்க

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!! Read More »