#Malaysia

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!!

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!! ஜொகூர் மாநிலத்தில் 75 வயதுடைய மூதாட்டி தனது வீட்டிற்கு அருகே உள்ள ரப்பர் மரம் ஒன்றை சீவிக் கொண்டிருந்த போது சுமார் 10 யானைகள் கூட்டமாக நுழைந்தன. யானைகள் கூட்டம் அவரை தாக்கியதாக நம்பப்படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று (ஆகஸ்ட் 4) காலை சுமார் 7 மணியளவில் நேர்ந்ததாக Bernama செய்தி …

ரப்பர் தோட்டத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்!! மூதாட்டி பலி!! Read More »

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!!

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!! மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பெண் விமானி ஒருவர் சமூக வலைதளங்களில் காதலில் சிக்கி 650,000 ரிங்கிட்டை (190,000 வெள்ளி) இழந்துள்ளார். அந்த நபருடன் 2 மாதங்களாக விமானி பேசி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை வணிக திட்டத்தில் சேருமாறு கூறியுள்ளார். அந்த நபர் தன்னை சிங்கப்பூரர் என விமானிக்கு அறிமுகம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் நபர் பெண்ணை அழகுசாதன முகவராக சேர அழைத்திருக்கிறார். …

பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்….!! Read More »

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!! நாட்டில் குறைந்தபட்சம் எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் பாதுகாப்பான ஆன்லைன் சூழலை பயனர்களுக்கு உறுதி செய்வதற்காக புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. இதனை மலேசியாவின் இணையக் கட்டுப்பாட்டாளர் ஜூலை 27-ஆம் தேதி தெரிவித்தது. சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி தளங்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற ஜனவரி 1-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு …

மலேசியாவில் அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!! Read More »

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!!

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! மலேசியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஜெபட் ஹாஸ்டல் பிளாக்கில் கடற்படை வீரர் Zulfarhan Osman Zulkarnain என்பவரை கொலைச் செய்ததாக 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் UPNM பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். ஐந்து மாணவர்கள் அவரின் உடலில் iron box – ஐ வைத்து மாறி மாறி சுட்டதாக …

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! Read More »

நூற்றாண்டு பாலம் நிறைவையொட்டி சிங்கப்பூருக்கு ஜொகூர் வழங்கிய கேக்!!

நூற்றாண்டு பாலம் நிறைவையொட்டி சிங்கப்பூருக்கு ஜொகூர் வழங்கிய கேக்!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ்-ஜொகூர் பாலத்தின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூரின் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்திற்கு ஜொகூர் சோதனைச் சாவடி ஆணையம் கேக் ஒன்றை வழங்கியது. கேக்கில் இருநாட்டின் உறவை எடுத்துக் கூறும் வகையில் இணைப்புப் பாலத்தின் படம் இடம்பெற்றிருந்தது. கேக்கில் “100 வருட வலுவான பிணைப்புகள்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வேலைகளுக்கு வரும் 3,4-ஆம் தேதிகளில் இன்டர்வியூ நடைபெறுகிறது!! இரு நாடுகளுக்கும் இடையேயான பந்தம் …

நூற்றாண்டு பாலம் நிறைவையொட்டி சிங்கப்பூருக்கு ஜொகூர் வழங்கிய கேக்!! Read More »

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!!

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!! மலேசியா : ஜூன் 14-ஆம் தேதி(நேற்று) ஜென்டிங் ஹைலேண்ட்ஸில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் ஜென்டிங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பாங்காக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குனர் அப்துல் காணி கூறினார். ஜென்டிங் மலேசியாவின் செய்தி தொடர்பாளர், இந்த தீ விபத்து 4 மாடிகளைக் கொண்ட ஸ்கை அவென்யூ ஷாப்பிங் …

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!! Read More »

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!!

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!! கோலாலம்பூர்: 21 வயதுடைய இந்தோனேசியா பணிப்பெண் ஒருவர் பால்கனியில் அடைத்து வைக்கப்பட்ட அவலம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயா நகரில் நிகழ்ந்துள்ளது அந்த இல்லப் பணிப்பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார். ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்பு பிரிவின்படி ஜூன் 9-ஆம் தேதி 5 மணியளவில் முதியாரா டமன்சாரா அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. பிரான்ஸில் அமெரிக்க …

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!! Read More »

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!!

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!! மலேசியாவில் உள்ள ஒரு விடுதியில் 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரால் அடித்துக் கொல்லப்பட்டார். சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 13 மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து …

விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு!! ஸ்மார்ட் போன் சார்ஜ்ரால் மாணவர் அடித்து கொலை!! Read More »

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி?

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி? பிப்ரவரி 13ஆம் தேதி அன்று மலேசிய மாநிலமான சிலாங்கூரில் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. சிங்கப்பூர் s pass வாய்ப்பு!! இந்த சம்பவம் குறித்து மதியம் 1:56 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது. விபத்துக்குள்ளான விமானம், சிங்கப்பூர் நிறுவனமான ஏவியேஷன் சேஃப்டி டெக்னாலஜியின் பயிற்சி …

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி? Read More »

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!!

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! மலேசியாவில் மற்றொரு நபரின் கார் கண்ணாடியை உடைத்த 40 வயதிற்குமேல் உடைய நபர் ஒருவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த சம்பவம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று அதிகாலை 3:30 மணியளவில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூறினர். சந்தேக நபரை மூன்று நாட்கள் காவலில் …

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! Read More »