மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!!
மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சுபாங் ஐயா பகுதியில் உள்ள Putra Heights குடியிருப்பு பகுதியில் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8 மணியளவில் எரிவாயு குழாய் கசிந்ததால் தீ விபத்து நேர்ந்தது .அந்த தீயானது வானை தொடும் உயரத்திற்கு கொளுந்துவிட்டு எரிவதை சமூக ஊடகத்தில் வேகமாக பரவப்படும் வீடியோவில் காணலாம். தீயை அணைப்பதற்கு தற்போது 78தீயணைப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக MalayMail ஊடகம் கூறியது. காலை …
மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! Read More »