மலேசியாவில் காணாமல் போன மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!!
மலேசியாவில் காணாமல் போன மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!! சிங்கப்பூர்: மலேசியாவின் சிலாங்கூரில் ட்ரக்கிங் செய்வதற்காக சென்ற மூன்று சிங்கப்பூர்கள் மற்றும் ஒரு மலேசிய நபர் என நான்கு பேர் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்த மீட்பு குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்கள் நான்கு பேரையும் மீட்பு குழுவினர் சுமார் 6 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு …
மலேசியாவில் காணாமல் போன மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!! Read More »