#malasiya

நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது?

நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது? நியூசிலாந்தின் டெகாபோ ஏரிக்கு அருகே 5 மலேசிய மாணவர்கள் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 30ஆம் தேதி அன்று பிற்பகல் 1.45 மணிஅளவில் நடந்தது. இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். வாடகை காரை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்த இளைஞன்!! சுமார் 400 மீட்டர் துரத்தி சென்று கைது செய்த போலீஸ்!! காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு …

நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது? Read More »

பேருந்து கவிழ்ந்து விபத்து!! உயிரிழந்த வெளிநாட்டவர்!!

பேருந்து கவிழ்ந்து விபத்து!! உயிரிழந்த வெளிநாட்டவர்!! மலேசியாவில் மார்ச் 29 ஆம் தேதி அன்று காலை 8 மணியளவில் கோலாலம்பூர் – கராக் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.மேலும் 13 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த இருவரில் ஒரு வெளிநாட்டு ஆண்,மலேசியா பெண் ஒருவரும் ஆவர். அந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 20 பேர் பயணித்ததாக பாகாங் தீயணைப்பு, மீட்புத்துறை தெரிவித்தது. 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பார் உரிமையாளர்!! பேருந்து …

பேருந்து கவிழ்ந்து விபத்து!! உயிரிழந்த வெளிநாட்டவர்!! Read More »

பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக ஜாமீன் தொகையை குறைக்க கோரிய நபர்!!

பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக ஜாமீன் தொகையை குறைக்க கோரிய நபர்!! மலேசியாவில் கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று தனது வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த நபர் தனது பூனைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக ஜாமீன் கோரினார். அந்த நபர் செலுத்த வேண்டிய அசல் ஜாமீன் தொகை RM8,000 ஆகும். ஆனால் அந்த நபர் பூனைகளுக்கு உணவளிக்க பணம் தேவை என்று கூறியதை அடுத்து அவரது ஜாமீன் …

பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக ஜாமீன் தொகையை குறைக்க கோரிய நபர்!! Read More »

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்த மலேசியா கடலோர காவல் ஹெலிகாப்டர்!!

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்த மலேசியா கடலோர காவல் ஹெலிகாப்டர்!! மார்ச் 5ஆம் தேதி அன்று மலேசிய கடலோரக் காவல் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கென்யாவில் பயணிகள் விமானம் மீது பயிற்சி விமானம் மோதி விபத்து!! அங்சா தீவுக்கு அருகே வழக்கமான பயிற்சியின் போது இந்த விபத்து …

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்த மலேசியா கடலோர காவல் ஹெலிகாப்டர்!! Read More »

கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்து கொன்ற மகன்!!

கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்து கொன்ற மகன்!! மலேசியாவில் 55 வயது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்துக் கொன்ற 33 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கேம்பங் ஜாவாவில் உள்ள அவரது வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த நபர் தாயை தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மலேசியாவில் ஏற்பட்ட விபத்து!!சம்பவ இடத்திலேயே பலியான …

கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயை காலணி மற்றும் சுத்தியால் அடித்து கொன்ற மகன்!! Read More »

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி?

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி? பிப்ரவரி 13ஆம் தேதி அன்று மலேசிய மாநிலமான சிலாங்கூரில் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. சிங்கப்பூர் s pass வாய்ப்பு!! இந்த சம்பவம் குறித்து மதியம் 1:56 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது. விபத்துக்குள்ளான விமானம், சிங்கப்பூர் நிறுவனமான ஏவியேஷன் சேஃப்டி டெக்னாலஜியின் பயிற்சி …

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி? Read More »

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!!

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! மலேசியாவில் மற்றொரு நபரின் கார் கண்ணாடியை உடைத்த 40 வயதிற்குமேல் உடைய நபர் ஒருவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த சம்பவம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று அதிகாலை 3:30 மணியளவில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூறினர். சந்தேக நபரை மூன்று நாட்கள் காவலில் …

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!! Read More »

மலேசியாவில் மதுபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!! பெட்ரோலை மனைவி மீது ஊற்றி தீ வைத்த கணவன்!!

மலேசியாவில் மதுபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!! பெட்ரோலை மனைவி மீது ஊற்றி தீ வைத்த கணவன்!! மலேசிய மாநிலமான சபாவில் 41 வயதான மனைவியை தீ வைத்து எரித்த 50 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று இரவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. தபாய் என்ற பானத்தை அருந்திக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் கணவன் மனைவியை தீ வைத்து எரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். …

மலேசியாவில் மதுபோதையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம்!! பெட்ரோலை மனைவி மீது ஊற்றி தீ வைத்த கணவன்!! Read More »

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!! மலேசியாவின் சபாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர் மீன் வலையில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்மணி பிப்ரவரி 3ஆம் தேதி அன்று மீன் பிடிக்கச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 12:30 மணியளவில் அவரது உடல் மீன் வலையில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியின் உடலில் காயங்கள் மற்றும் …

மீன் வலையில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!! Read More »

மலேசியாவில் ஏற்ப்பட்ட இயற்க்கை சீற்றம்!!

மலேசியாவில் ஏற்ப்பட்ட இயற்க்கை சீற்றம்!! மலேசியாவின் கேமரான் மலைப்பகுதியில் ஜனவரி 26 ஆம் தேதி அன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனம் சறுக்கி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்!! மேலும் மூன்று பேர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். இந்த ஐந்து பேரும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து அதிகாலை 2.50 மணியளவில் தீயணைப்பு மற்றும் …

மலேசியாவில் ஏற்ப்பட்ட இயற்க்கை சீற்றம்!! Read More »