#malasiya

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!!

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! மலேசியாவில் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பூனையை தோளில் போட்டுக் கொண்டு ஓடி முடித்த ‘அப்பாக்’ என்ற நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அவர் தனது செல்லப் பூனையான ‘ஜிபெக்’ உடன் பந்தயத்தில் ஈடுபடும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது. ஜிபெக் அப்பாக்கின் தோளில் வசதியாக அமர்ந்து பந்தயத்தில் பங்கேற்ற காட்சி நெட்டிசன்களின் மனதைக் கொள்ளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக ஜிபெக் நீலக் கண்ணாடி மற்றும் …

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! Read More »

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!!

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!! மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 500 விருந்தினர்கள் பங்கேற்ற பிறந்தநாள் விழாவில் அனுமதியின்றி பட்டாசு வெடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் லாரி ஓட்டுநர் நேற்று (நவம்பர் 4) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பட்டாசுகளில் இருந்து கிளம்பிய தீப்பொறி மண்டபத்தின் மேற்கூரையில் பட்டு தீப்பற்றியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. பிரிட்டனில் அதிகரித்து வரும் …

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!! Read More »

டெலிவரி ஓட்டுநர்கள் போல் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்கள்…!!!

டெலிவரி ஓட்டுநர்கள் போல் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்கள்…!!! மலேசியாவில் இரண்டு மர்ம நபர்கள் டெலிவரி ஓட்டுநர்கள் போல் வேடமணிந்து பெண்ணின் சங்கிலியை அறுத்துச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோலாலம்பூருக்கு அருகிலுள்ள செரி கெம்பாங்கான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 52 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கடைகளுக்கு முன் வட்டமிடுவதைக் காணமுடிகிறது. அவர்களில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு …

டெலிவரி ஓட்டுநர்கள் போல் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்கள்…!!! Read More »

மலேசியா : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

மலேசியா : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! மலேசியாவின் 9 மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை,கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என அந்நாட்டு ஆய்வகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அக்டோபர் 19-ஆம் தேதி மதியம் 1.45 மணியளவில் விடுக்கப்பட்டது. பேராக்,திரெங்கானு,சிலாங்கூர்,பஹாங்,கிளந்தான்,நெகிரி செம்பிலான்,ஜொகூர்,சரவாக்,சபா,லாபுவான் ஆகிய இடங்களின் பெயர்களை ஆய்வகம் வெளியிட்டது. கிளமெண்டியின் WE திரையரங்குகளின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் mm2 நிறுவனம்..!!! மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் மேல் மலை பெய்தால் எச்சரிக்கை விடுக்கப்படும் என ஆய்வகம் …

மலேசியா : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! Read More »

பணிப்பெண்களுக்கு பரிசளித்த முதலாளியின் செயல் இணையத்தில் வைரல்..!!

பணிப்பெண்களுக்கு பரிசளித்த முதலாளியின் செயல் இணையத்தில் வைரல்..!! மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களுக்கு iphone 16 கைபேசிகளை பரிசாக வழங்கிய முதலாளிகளை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். மலேசியாவின் ஜெஃப் லியோங் மற்றும் இந்திரா களஞ்சியம் என்ற தம்பதியினர் பணிப்பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர். தம்பதியரின் குழந்தைகளை பராமரித்து வரும் பணிப்பெண்கள் பரிசினை கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவதைக் காணொளியில் காணலாம். ஒவ்வொரு வருடமும் புதிய மொபைல் போன் வாங்கும் பழக்கம் தம்பதியருக்கு இருப்பது வழக்கம். இப்படி …

பணிப்பெண்களுக்கு பரிசளித்த முதலாளியின் செயல் இணையத்தில் வைரல்..!! Read More »

அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!!

அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!! மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இது அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். அமெரிக்காவின் CNBC தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய நாணயம் நான்கு ரிங்கிட் பத்து காசை எட்டியுள்ளது. ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!! இது இன்னும் குறைவாகவே உள்ளது என்று திரு. அன்வர் கூறினார். முன்பு …

அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!! Read More »

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!!

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!! மலேசியாவைச் சேர்ந்த இஸ் இமில் என்ற 12 வயது சிறுவன் கணிதத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கவிருக்கிறார். இவரது இந்த இளம் வயதுச் சாதனை அனைவராலும் பாராட்டப் பெற்றது. தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட இளைய மாணவர் என்ற சாதனையை இஸ் இமில் பெற்றுள்ளார். யுஎம் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான், பல்கலைக்கழகத்தின் சிறப்புக் குழுவினால் நடத்தப்பட்ட நேர்காணலில் …

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!! Read More »

யானை தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு!!

யானை தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு!! மலேசியா: துப்புரவாளர் ஸாலினி டாலான்(51) யானை தாக்கியதில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் 31 வயது உடைய சியாஃபிக் யாகோப் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கெபாங்சான் தெங்காரரொ பள்ளியின் பின்புறம் நடந்தது. இவர் ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இடுப்பு எலும்பு மற்றும் விலா எலும்பும் முறிந்ததாகவும் மேலும் தலையில் ரத்த கசிவு ஆகியவை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மதுபோதையில் …

யானை தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு!! Read More »

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!!

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக விஜயலட்சுமி என்ற பெண் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தார். அவரைத் தேடும் பணி கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அவரை தேடுவதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள காவல்நிலையம் அருகே இந்த புதிய பள்ளம் ஏற்பட்டது. இந்த சம்பவம் கனமழை பெய்ததைத் …

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! Read More »

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பாதாள குழிக்குள் விழுந்த பெண் கிடைக்கும் வரை மீட்கும் பணிகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுற்றுலாப்பயணி திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் மசூதியின் நடைபாதையில் நடந்துச் சென்றார். அப்போது திடீரென அவரது காலடியில் பள்ளம் ஏற்பட்டதால் அவர் உள்ளே விழுந்தார். ஐந்தாவது நாளாக தொடரும் …

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! Read More »