நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது?
நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது? நியூசிலாந்தின் டெகாபோ ஏரிக்கு அருகே 5 மலேசிய மாணவர்கள் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 30ஆம் தேதி அன்று பிற்பகல் 1.45 மணிஅளவில் நடந்தது. இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். வாடகை காரை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்த இளைஞன்!! சுமார் 400 மீட்டர் துரத்தி சென்று கைது செய்த போலீஸ்!! காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு …
நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது? Read More »