#malasiya

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!!

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! ‘மேஜிக் மஷ்ரூம்’ என்பது இ-சிகரெட்டுகளில் பயன்படுத்த திரவ வடிவில் தயாரிக்கப்படும் செயற்கை கஞ்சா என்பதை மலேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இளைஞர்களிடையே இந்த போதைப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! அதை பயன்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் சம்பந்தப்பட்ட 50 சம்பவங்களை விசாரித்தபோது இது தெரிய வந்துள்ளது. ‘மேஜிக் மஷ்ரூம்’ என்ற திரவம் […]

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! Read More »

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! மலேசியா : ஜொகூர் மாநிலத்தில் 3000 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi,Kulai,Johor Bahru,Kluang மற்றும் Pontian பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi பகுதியில் 1160 பேரும்,Kulai பகுதியில் 748 பேரும்,Johor Bahru பகுதியில் 502 பேரும்,Kluang பகுதியில் 455 பேரும்,Pontian பகுதியில் 430 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! 34 தற்காலிக நிலையங்களுக்கு

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! Read More »

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!!

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் ஒருவர் தனது நண்பர்களுடன் உணவகத்தில் நேற்று(ஜனவரி 08) காலை மதிய உணவு உட்கொண்டிருக்கும் பொழுது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று The star செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உணவகத்திற்கு வெளியில் மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டது.அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்று சம்பவம் நடந்த இடத்தை விட்டு வேகமாக விரைந்து சென்றதாக அங்கிருந்த பட்டறை தொழிலாளர் ஒருவர் கூறினார்.அதே சமயத்தில் துப்பாக்கி

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! Read More »

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! ஆசியான் வெற்றியாளர் கோப்பை காற்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.டிசம்பர் 20 ஆம் தேதி (நாளை) சிங்கப்பூருக்கு மலேசியாவுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தை நேரடியாக காண விரும்புவோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இலவசப் பேருந்து சேவையை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் மைதானத்தில் நாளை இப்போட்டி நடைபெறும். நாளை நடைபெறும் இப்போட்டியில் சிங்கப்பூர்

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! Read More »

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!!

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!! மலேசியாவின் புரோட்டான் நிறுவனம்உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் e.MAS 7 SUV ரக கார் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே மலிவான e.MAS 7 ரக கார் S$32,000 (105,800 ரிங்கிட்) விற்கப்படும். இந்த சொகுசு வாகனம் சுமார் S$37,500 (123,800 ரிங்கிட்) விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!! Read More »

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!!

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!! மலேசியாவில் இரண்டாவது முறையாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (டிசம்பர் 11) வரை நீடிக்கும் என்பதால் மக்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். வானிலை ஆராய்ச்சியாளர்கள் கன மழைக்கான வானிலை முன்னறிவிப்பை விடுத்துள்ளனர். இதனால் மழைநீர் தேங்கும் அபாயமுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 150,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் விளையாடிய சிறுவன்

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!! Read More »

மலேசியாவில் 19 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் கைது…!!!

மலேசியாவில் 19 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் கைது…!!! சிங்கப்பூர்: மலேசியாவில் 19 வருடங்களாக தலைமறைவாக இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி, 51 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (S$72 மில்லியன்) அதிகமாக மோசடி செய்ததாக டிசம்பர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மோசடி செய்த குற்றத்திற்காக இருவரும் இன்று( டிசம்பர் 4) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள். கைதான 58 வயதான இங் டெக் லீ என்பவர்’சிட்டிராய இண்டஸ்ட்ரீஸ்’ என்ற மறுசுழற்சி நிறுவனத்தின் தலைமை

மலேசியாவில் 19 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் கைது…!!! Read More »

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!!

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!! மலேசியாவின் ஜொகூரில் தனது 10 வயது மகள் மீது வெந்நீரை ஊற்றிய 32 வயது தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் இருந்ததை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்தது. மேலும் தொடர்ந்து சிறுமியை பரிசோதித்ததில் அவரது கால்களில் தீக்காயங்களும், கன்னத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருப்பது தெரியவந்தது. காயங்கள் குறித்து சிறுமியிடம் கேட்கப்பட்டதில் விவரம் வெளிவந்துள்ளது. இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!! Read More »

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!!

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! அம்மாவிடம் இருந்து விடைபெறும் எண்ணம் இல்லாமல் கல்லறை அருகே ஒருவர் படுத்திருக்கும் காட்சியானது நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பாங்கி பகுதியைச் சேர்ந்த அஸிம், இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தாயை இழந்துள்ளார். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அவர் அடிக்கடி இடுகாட்டிற்குச் சென்று வருவது வழக்கமாக வைத்திருந்தார். சில சமயம் கையில் தேநீருடன் செல்வார். அவர் நீண்ட நேரம் தனது தாயின் கல்லறை அருகில் அமர்ந்திருப்பார்.

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! Read More »

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!!

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!! மலேசியாவில் உள்ள பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது . மொத்தம் 9 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மலேசியாவில் மேலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சுமார் 120000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு உதவுவதற்காக 685 தற்காலிக நிவாரண

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!! Read More »