#malasiya

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!!

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!! மலேசியாவின் புரோட்டான் நிறுவனம்உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் e.MAS 7 SUV ரக கார் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே மலிவான e.MAS 7 ரக கார் S$32,000 (105,800 ரிங்கிட்) விற்கப்படும். இந்த சொகுசு வாகனம் சுமார் S$37,500 (123,800 ரிங்கிட்) விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய …

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!! Read More »

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!!

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!! மலேசியாவில் இரண்டாவது முறையாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (டிசம்பர் 11) வரை நீடிக்கும் என்பதால் மக்கள் அதற்கு தயாராகி வருகின்றனர். வானிலை ஆராய்ச்சியாளர்கள் கன மழைக்கான வானிலை முன்னறிவிப்பை விடுத்துள்ளனர். இதனால் மழைநீர் தேங்கும் அபாயமுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 150,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன் விளையாடிய சிறுவன் …

மலேசியாவில் மீண்டும் தொடரும் கனமழை எச்சரிக்கை…!!! Read More »

மலேசியாவில் 19 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் கைது…!!!

மலேசியாவில் 19 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் கைது…!!! சிங்கப்பூர்: மலேசியாவில் 19 வருடங்களாக தலைமறைவாக இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி, 51 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (S$72 மில்லியன்) அதிகமாக மோசடி செய்ததாக டிசம்பர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மோசடி செய்த குற்றத்திற்காக இருவரும் இன்று( டிசம்பர் 4) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள். கைதான 58 வயதான இங் டெக் லீ என்பவர்’சிட்டிராய இண்டஸ்ட்ரீஸ்’ என்ற மறுசுழற்சி நிறுவனத்தின் தலைமை …

மலேசியாவில் 19 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் கைது…!!! Read More »

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!!

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!! மலேசியாவின் ஜொகூரில் தனது 10 வயது மகள் மீது வெந்நீரை ஊற்றிய 32 வயது தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் இருந்ததை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்தது. மேலும் தொடர்ந்து சிறுமியை பரிசோதித்ததில் அவரது கால்களில் தீக்காயங்களும், கன்னத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருப்பது தெரியவந்தது. காயங்கள் குறித்து சிறுமியிடம் கேட்கப்பட்டதில் விவரம் வெளிவந்துள்ளது. இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை …

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!! Read More »

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!!

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! அம்மாவிடம் இருந்து விடைபெறும் எண்ணம் இல்லாமல் கல்லறை அருகே ஒருவர் படுத்திருக்கும் காட்சியானது நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பாங்கி பகுதியைச் சேர்ந்த அஸிம், இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தாயை இழந்துள்ளார். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அவர் அடிக்கடி இடுகாட்டிற்குச் சென்று வருவது வழக்கமாக வைத்திருந்தார். சில சமயம் கையில் தேநீருடன் செல்வார். அவர் நீண்ட நேரம் தனது தாயின் கல்லறை அருகில் அமர்ந்திருப்பார். …

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! Read More »

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!!

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!! மலேசியாவில் உள்ள பல மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது . மொத்தம் 9 மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மலேசியாவில் மேலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சுமார் 120000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு உதவுவதற்காக 685 தற்காலிக நிவாரண …

வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா!! ரத்தான அமைச்சர்களின் விடுமுறை!! Read More »

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!!

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சபா மாநிலத்தின் தாவாவ் நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் மோதிர விரல் கதவு கைப்பிடியில் மாட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது கையை கைப்பிடியில் இருந்து விடுவிக்க முடியவில்லை. எனவே வலியால் துடித்த சிறுமியை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மேற்கு மாரியம்மன் …

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! Read More »

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!!

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் மலேசியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 24 ஓட்டுனர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த ஆண்டு கைது செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். பள்ளி விடுமுறை துவங்கியுள்ளதால் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! பயணிகள் தங்கள் பயண சேவையை கவனமாக தேர்வு செய்யுமாறு டாக்ஸி …

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!! Read More »

கட்டுப்பாட்டை இழந்த லாரி!! கார் மீது விழுந்த கண்டெயினர்!! இளம்பெண்ணின் கடைசி நிமிடங்கள்!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி!! கார் மீது விழுந்த கண்டெயினர்!! இளம்பெண்ணின் கடைசி நிமிடங்கள்!! மலேசியாவில் உள்ள பினாங்கு நகரத்தில் கண்டெயினர் கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் 21 வயதுடைய இளம்பெண் உயிரிழந்ததாக The Star செய்தி நிறுவனம் வெளியிட்டது. விபத்தில் சிக்கிய அந்த பெண் இறப்பதற்கு முன்னதாக அவரின் அம்மாவை தொடர்பு கொண்டதாகவும்,“அம்மா மிகவும் வலிக்கிறது!,” என்று அவரது தாயார் செய்தியாளர்களிடம் கூறினார். அதன் பின் அமைதி நிலவியுள்ளது,பதறிக்கொண்டு எங்கு இருக்கிறார் என்று கேட்டார். …

கட்டுப்பாட்டை இழந்த லாரி!! கார் மீது விழுந்த கண்டெயினர்!! இளம்பெண்ணின் கடைசி நிமிடங்கள்!! Read More »

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!!

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஓல்ட் கிலாங் சாலையில் உள்ள வீட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். தாயை கொடூரமாகக் கொலை செய்து குளிர்சாதன பெட்டியின் உறைகலனில் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!! தாயை கொலை செய்து விட்டு காவல்துறையிடம் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது …

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!! Read More »