#malasiya

லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!!

லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!! மலேசியாவில் உள்ள sepang இல் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது.இச்சம்பவம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 17-ஆம் தேதி காலை சுமார் 9.10 மணியளவில் sepang இல் லாரி, இரண்டு பைக்குகள் என மொத்தம் ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து நிகழ்ந்தது. லாரி ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. லாரி ஜலான் …

லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!! Read More »

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் 39 ஊழியர்கள் ரசாயன கசிவு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியா அவசர சேவை அதிகாரி ஒருவர் கூறினார். மெத்தில் மெர்காப்டன் எனும் ரசாயன கசிவு கசிந்ததாக கூறப்படுகிறது.அது விமான எரிபொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! சிக்கிய 350,000 க்கும் அதிகமான E-சிகரெட்டுகள்!! ரசாயன கசிவினால் குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களில் 24 …

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!! Read More »

மலேசியாவில் காணாமல் போன மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!!

மலேசியாவில் காணாமல் போன மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!! சிங்கப்பூர்: மலேசியாவின் சிலாங்கூரில் ட்ரக்கிங் செய்வதற்காக சென்ற மூன்று சிங்கப்பூர்கள் மற்றும் ஒரு மலேசிய நபர் என நான்கு பேர் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்த மீட்பு குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்கள் நான்கு பேரையும் மீட்பு குழுவினர் சுமார் 6 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு …

மலேசியாவில் காணாமல் போன மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!! Read More »

கோலாலம்பூர் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து!! பலியான சீன நாட்டவர்கள்!!

கோலாலம்பூர் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து!! பலியான சீன நாட்டவர்கள்!! ஜூன் 29-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் ஜென்டிங் ஹைலேண்ட்ஸிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீன நாட்டைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட எட்டு பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சனிக்கிழமை 32 வயதுடைய பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், …

கோலாலம்பூர் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து!! பலியான சீன நாட்டவர்கள்!! Read More »

சாலையில் வந்த எருமையால் நடந்த விபரீதம்!! ஆடவர் ஒருவர் உயிரிழப்பு!!

சாலையில் வந்த எருமையால் நடந்த விபரீதம்!! ஆடவர் ஒருவர் உயிரிழப்பு!! மலேசியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் 53 வயதுடைய நபர் ஒருவர் எருமை மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த நபர் ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். இது குறித்த தகவலை ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜூன் 25 அதிகாலை 3.40 மணியளவில் ஜாலான் சுங்கை …

சாலையில் வந்த எருமையால் நடந்த விபரீதம்!! ஆடவர் ஒருவர் உயிரிழப்பு!! Read More »

பூனையை சித்ரவதை செய்து தோலை உரித்து அதை வீடியோ எடுத்த நபர்!!

பூனையை சித்ரவதை செய்து தோலை உரித்து அதை வீடியோ எடுத்த நபர்!! 33 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பூனையின் தோலை உரிக்கும் வீடியோ வைரலானது. அதன் தொடர்பாக அவரை மலேசியாவில் காவல்துறை கைது செய்தனர். மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்ட காவல்துறை இச்சம்பவம் குறித்து முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது குறித்து புகார் வந்தவுடன் ஜூன் 25 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். 47 வினாடிகள் கொண்ட வீடியோ வாட்ஸாப்பில் …

பூனையை சித்ரவதை செய்து தோலை உரித்து அதை வீடியோ எடுத்த நபர்!! Read More »

உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! விமானிக்கு குவியும் பாராட்டு!!

உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! விமானிக்கு குவியும் பாராட்டு!! மலேசியா ஏர்லைன்ஸ் விமானமான MH 199 இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து மலேசியா நோக்கி சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலே அதன் என்ஜினில் தீப்பற்றியது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக புறப்பட்ட இடத்திற்கே திருப்பிவிடப்பட்டது. அதில் 130 பயணிகள் இருந்தனர். சிங்கப்பூர் NTS Permit வேலை வாய்ப்பு!! புறப்பட்ட 15 நிமிடத்திலேயே அதன் வலதுப்பக்க என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. விமானி பயணிகள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் …

உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! விமானிக்கு குவியும் பாராட்டு!! Read More »

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!!

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!! மலேசியா : ஜூன் 14-ஆம் தேதி(நேற்று) ஜென்டிங் ஹைலேண்ட்ஸில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் ஜென்டிங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பாங்காக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குனர் அப்துல் காணி கூறினார். ஜென்டிங் மலேசியாவின் செய்தி தொடர்பாளர், இந்த தீ விபத்து 4 மாடிகளைக் கொண்ட ஸ்கை அவென்யூ ஷாப்பிங் …

ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!! Read More »

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!!

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!! கோலாலம்பூர்: 21 வயதுடைய இந்தோனேசியா பணிப்பெண் ஒருவர் பால்கனியில் அடைத்து வைக்கப்பட்ட அவலம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயா நகரில் நிகழ்ந்துள்ளது அந்த இல்லப் பணிப்பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகியுள்ளார். ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்பு பிரிவின்படி ஜூன் 9-ஆம் தேதி 5 மணியளவில் முதியாரா டமன்சாரா அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது. பிரான்ஸில் அமெரிக்க …

பால்கனியில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய முதலாளி!! Read More »

சாலையில் பெரிய மரம் விழுந்து மரணத்தை விளைவித்த சம்பவம் நிகழ்ந்து மீண்டும் ஓர் சம்பவம்!!

சாலையில் பெரிய மரம் விழுந்து மரணத்தை விளைவித்த சம்பவம் நிகழ்ந்து மீண்டும் ஓர் சம்பவம்!! மலேசியாவின் கோலாலம்பூரில், மே 13-ஆம் தேதி அன்று, ஒரு பெரிய மரம் சாலை மற்றும் ரயில் பாதையில் விழுந்து சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த முறை ஜாலான் பினாங்கில் நடந்ததுள்ளது. மரம் விழுந்ததில் சாலையில் சில கார்கள் சேதமடைந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் …

சாலையில் பெரிய மரம் விழுந்து மரணத்தை விளைவித்த சம்பவம் நிகழ்ந்து மீண்டும் ஓர் சம்பவம்!! Read More »