லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!!
லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!! மலேசியாவில் உள்ள sepang இல் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது.இச்சம்பவம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 17-ஆம் தேதி காலை சுமார் 9.10 மணியளவில் sepang இல் லாரி, இரண்டு பைக்குகள் என மொத்தம் ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து நிகழ்ந்தது. லாரி ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. லாரி ஜலான் …
லாரி ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் நேர்ந்த கோர சாலை விபத்து!! Read More »