#malasiya

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!!

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! மலேசியத் தலைநகரில் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றான KL Tower இன்று (ஏப்ரல் 17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அந்த கோலாலம்பூர் கோபுரம் மலேசிய அரசாங்கத்துக்கு சொந்தமாகியுள்ளது. அதை மீண்டும் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மலேசியத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. Follow us on […]

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! Read More »

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!!

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!! ஜன்னல் ஓரத்தில் இருந்து கீழே விழவிருந்த சிறுவனை காப்பாற்றிய ஒருவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள தாமான் புத்ர பர்தானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடி ஜன்னலில் ஒரு சிறுவன் தொங்குவதை காட்டும் காணொளி ஆனது இணையத்தில் பரவலாகப் பகிரிடப்பட்டது கீழ் தளங்களில் ஜன்னலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த வேலியின் மீது ஏறி ஒருவர் சிறுவனை காப்பாற்றுகிறார். பின்னர்

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!! Read More »

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!!

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலையை கடக்க முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக கனமழையால் அப்பகுகுதிகளில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு இருந்தது. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மழை நீர் தேங்கிய சாலைகளைக் காட்டும் புகைப்படங்களை இணையவாசிகள் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! Read More »

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!!

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் நேற்று (ஏப்ரல் 13) கனமழை பெய்தது.இதன் காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது . மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலையை வாகனங்கள் கடக்க முடியவில்லை என்றும் அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 10th படித்திருந்தால் போதும்!! நெட்டிசன்கள் சிலர் வெள்ளத்தைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பல வீடுகளும்

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! Read More »

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!!

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!! சிங்கப்பூரில் மாதம் 3,300 வெள்ளிச் சம்பளத்தில் சமையல்காரராக வேலை கிடைத்துவிட்டதாக நினைத்த மலேசியர் ஒருவரை கம்போடியாவிற்கு கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 25 வயதான அந்த நபருக்கு 21 வயதில் மனைவி மற்றும் மூன்று மாத குழந்தை உள்ளது. அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தாவிட்டால் அவரை மீண்டும் விற்றுவிடுவதாக கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். வேலை கிடைத்து விட்டதாக நினைத்த இளைஞர் மார்ச் 5 ஆம் தேதி

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!! Read More »

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! சீனாவின் ஷென்ஜென் நகருக்குச் சென்று கொண்டிருந்த AirAsia விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது. ஒன்பது தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் உடனடியாக ஓடுபாதைக்கு அனுப்பப்பட்டதாகத் மீட்புத்துறை தெரிவித்தது. விமானத்தில் Pneumatic என்ற

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! Read More »

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!!

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! ஜொகூரில் வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் ஜொகூர் பாரு,கூலாய் பொந்தியான்,கோத்தா திங்கி,குளுவாங் ஆகிய இடங்களில் உள்ள 20 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 7 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! கடுமையான வெள்ளத்தால் இரண்டு பள்ளிகள் தண்ணீரில் மூழ்கின. மேலும்

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! Read More »

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!!

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! மலேசியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்தின் சிதைவுகளை தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முறை, தெற்கு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணிகள் தொடர திட்டமிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்த MH370 விமானத்தில் கிட்டத்தட்ட 239 பேர் பயணித்தனர்.

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! Read More »

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!!

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! மலேசியாவில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது காரை வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டார். காலையில் அங்கு மிகக் குறைவான வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார். அன்று இரவு தனது காரை திரும்பி வந்தபோது அங்கு ​​வேறு எந்த வாகனங்களும் இல்லை என்றும், அந்த இடம் ஒரு வெளிப்புற உணவகமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அவரது காரைச் சுற்றி எல்லா திசைகளிலும் மேசைகள்

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! Read More »

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்…..

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. மலேசியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச சம்பளம் 1700 ரிங்கிட் அமலுக்கு வரும். இந்த புதிய நடைமுறையால் 4.37 மில்லியன் ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று 8 World செய்தி தெரிவிக்கிறது. குறைந்தது 5 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்குமுன் குறைந்தபட்ச சம்பளம் 1500 ரிங்கிட்டாக இருந்தது .இன்று முதல் அது 1700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. Read More »