கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!!
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் 39 ஊழியர்கள் ரசாயன கசிவு ஏற்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியா அவசர சேவை அதிகாரி ஒருவர் கூறினார். மெத்தில் மெர்காப்டன் எனும் ரசாயன கசிவு கசிந்ததாக கூறப்படுகிறது.அது விமான எரிபொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! சிக்கிய 350,000 க்கும் அதிகமான E-சிகரெட்டுகள்!! ரசாயன கசிவினால் குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களில் 24 …
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரசாயன கசிவு!! Read More »