#malasiya news

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!!

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! மலேசியத் தலைநகரில் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றான KL Tower இன்று (ஏப்ரல் 17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அந்த கோலாலம்பூர் கோபுரம் மலேசிய அரசாங்கத்துக்கு சொந்தமாகியுள்ளது. அதை மீண்டும் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மலேசியத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. Follow us on […]

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! Read More »

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!!

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலையை கடக்க முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக கனமழையால் அப்பகுகுதிகளில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு இருந்தது. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மழை நீர் தேங்கிய சாலைகளைக் காட்டும் புகைப்படங்களை இணையவாசிகள் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! Read More »

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!!

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் நேற்று (ஏப்ரல் 13) கனமழை பெய்தது.இதன் காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது . மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலையை வாகனங்கள் கடக்க முடியவில்லை என்றும் அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 10th படித்திருந்தால் போதும்!! நெட்டிசன்கள் சிலர் வெள்ளத்தைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பல வீடுகளும்

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! Read More »

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! ஆசியான் வெற்றியாளர் கோப்பை காற்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.டிசம்பர் 20 ஆம் தேதி (நாளை) சிங்கப்பூருக்கு மலேசியாவுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தை நேரடியாக காண விரும்புவோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இலவசப் பேருந்து சேவையை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் மைதானத்தில் நாளை இப்போட்டி நடைபெறும். நாளை நடைபெறும் இப்போட்டியில் சிங்கப்பூர்

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! Read More »

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!!

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! அம்மாவிடம் இருந்து விடைபெறும் எண்ணம் இல்லாமல் கல்லறை அருகே ஒருவர் படுத்திருக்கும் காட்சியானது நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பாங்கி பகுதியைச் சேர்ந்த அஸிம், இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தாயை இழந்துள்ளார். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அவர் அடிக்கடி இடுகாட்டிற்குச் சென்று வருவது வழக்கமாக வைத்திருந்தார். சில சமயம் கையில் தேநீருடன் செல்வார். அவர் நீண்ட நேரம் தனது தாயின் கல்லறை அருகில் அமர்ந்திருப்பார்.

தாயின் கல்லறைக்குச் சென்று உறங்கும் மகன்…!!! Read More »

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!!

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! மலேசியாவின் சபா மாநிலத்தின் தாவாவ் நகரில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் மோதிர விரல் கதவு கைப்பிடியில் மாட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது கையை கைப்பிடியில் இருந்து விடுவிக்க முடியவில்லை. எனவே வலியால் துடித்த சிறுமியை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய மேற்கு மாரியம்மன்

கதவின் கைப்பிடியில் சிக்கிய சிறுமியின் கைவிரல் பத்திரமாக மீட்பு…!!! Read More »

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!!

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் மலேசியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 24 ஓட்டுனர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த ஆண்டு கைது செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். பள்ளி விடுமுறை துவங்கியுள்ளதால் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! பயணிகள் தங்கள் பயண சேவையை கவனமாக தேர்வு செய்யுமாறு டாக்ஸி

மலேசியாவிற்கு உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுநர்கள் கைது…!!! Read More »

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!!

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஓல்ட் கிலாங் சாலையில் உள்ள வீட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். தாயை கொடூரமாகக் கொலை செய்து குளிர்சாதன பெட்டியின் உறைகலனில் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!! தாயை கொலை செய்து விட்டு காவல்துறையிடம் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது

தாயை கொடூரமாக கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த மகன்..!!! Read More »

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!!

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! மலேசியாவில் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பூனையை தோளில் போட்டுக் கொண்டு ஓடி முடித்த ‘அப்பாக்’ என்ற நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அவர் தனது செல்லப் பூனையான ‘ஜிபெக்’ உடன் பந்தயத்தில் ஈடுபடும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது. ஜிபெக் அப்பாக்கின் தோளில் வசதியாக அமர்ந்து பந்தயத்தில் பங்கேற்ற காட்சி நெட்டிசன்களின் மனதைக் கொள்ளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக ஜிபெக் நீலக் கண்ணாடி மற்றும்

இணையத்தில் வைரலாகி வரும் பூனை மனிதர்…!!! Read More »

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!!

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!! மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 500 விருந்தினர்கள் பங்கேற்ற பிறந்தநாள் விழாவில் அனுமதியின்றி பட்டாசு வெடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் லாரி ஓட்டுநர் நேற்று (நவம்பர் 4) கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பட்டாசுகளில் இருந்து கிளம்பிய தீப்பொறி மண்டபத்தின் மேற்கூரையில் பட்டு தீப்பற்றியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. பிரிட்டனில் அதிகரித்து வரும்

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் நிகழ்ந்த தீ விபத்துச் சம்பவம்..!!! Read More »

Exit mobile version