#malasiya

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!!

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக விஜயலட்சுமி என்ற பெண் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்தார். அவரைத் தேடும் பணி கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேலாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அவரை தேடுவதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள காவல்நிலையம் அருகே இந்த புதிய பள்ளம் ஏற்பட்டது. இந்த சம்பவம் கனமழை பெய்ததைத் …

கோலாலம்பூர் : ஐந்து நாட்களுக்கு மேலாக தொடரும் தேடுதல் பணி!! மீண்டும் இன்னொரு பள்ளம்!! Read More »

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பாதாள குழிக்குள் விழுந்த பெண் கிடைக்கும் வரை மீட்கும் பணிகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுற்றுலாப்பயணி திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் மசூதியின் நடைபாதையில் நடந்துச் சென்றார். அப்போது திடீரென அவரது காலடியில் பள்ளம் ஏற்பட்டதால் அவர் உள்ளே விழுந்தார். ஐந்தாவது நாளாக தொடரும் …

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஐந்தாவது நாளாக தொடரும் மீட்பு பணி….!! Read More »

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!!

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!! மலேசியா : கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள நடைபாதையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. நடைபாதையில் நடந்து சென்ற பெண் பள்ளத்திற்குள் விழுந்தார்.இச்சம்பவம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடந்தது. காணாமற்போன அந்த பெண்ணைத் தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண் இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமி(48) என்பது தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் சாலையில் …

மலேசியா : திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த இந்தியப்பெண்!! 2 நாட்களாக மேலாக தொடரும் மீட்பு பணி!! Read More »

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! குரங்கம்மை தொற்றை(mpox) உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து மலேசியாவுக்குள் mpox தொற்று பரவாமல் இருப்பதை தடுக்க புதிய மேற்கொண்டுள்ளது. மேலும் அதன் எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல், தோல் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அருகில் உள்ள சுகாதார பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும்.இதனை மலேசியா சுகாதார ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த …

mpox பரவல்!! மலேசியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!! Read More »

சிறைச்சாலைக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!!

சிறைச்சாலைக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!! மலேசியாவின் பேரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர்.அப்போது அதிகாரி ஒருவர் ட்ரோன் ஒன்று கூரையின் மேல் இருப்பதைக் கண்டார். போதைப்பொருளைச் சிறைச்சாலைக்குள் கடத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு…!! திரும்புவதில் சிக்கல்..!! அந்த ட்ரோனில் போதைப்பொருள் அடங்கிய பைகள் இருந்தன. அந்த பைகளில் Crystal Methamphetamine,Heroin போதைப்பொருட்கள் இருந்தன. இது போன்று நடப்பது இதுவே முதல்முறை. …

சிறைச்சாலைக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!! Read More »

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!!

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!! கடந்த வாரம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டார். இஸ்மாயில் ஹனியே இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னுடைய Facebook,Instagram பக்கங்களில் பதிவிட்டிருந்தார். Facebook,Instagram இணைய தளங்களை நிர்வகிக்கும் meta நிறுவனம் அன்வாரின் பதிவுகளை நீக்கியது. மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னுடைய பதிவுகளை நீக்கியதற்கான விளக்கம் கேட்டார். அப்பதிவுகளை நீக்கியதற்காக அன்வாரிடம் Meta நிறுவனம் மன்னிப்பு கோட்டுகொண்டது. மேலும் ஏன் …

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!! Read More »

6 வயது சிறுமி கடத்தல் வழக்கு!! மீண்டும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல்!!

6 வயது சிறுமி கடத்தல் வழக்கு!! மீண்டும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல்!! மலேசியாவில் 6 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம்(ஜூலை)20-ஆம் தேதி 6 வயது சிறுமி காணாமல் போனார்.அச்சிறுமியை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜூலை 23-ஆம் தேதி கண்டு பிடிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் நால்வர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆசியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சி!! மீதமுள்ள நபரின் தடுப்புக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த …

6 வயது சிறுமி கடத்தல் வழக்கு!! மீண்டும் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல்!! Read More »

கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் தீ!!

கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் தீ!! கோலாலம்பூரில் LRT ரயில் தண்டவாளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அதன் சேவை சில மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது PWTC LRT நிலையத்துக்கு அருகே நடந்தது. இந்த சம்பவம் ஜூலை 4-ஆம் தேதி(இன்று) 9.58 மணியளவில் நேர்ந்ததாக New Strait Times வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை விரைந்தனர். தண்டவாளத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறிய தீப்பொறி மூண்டதை காணலாம். மேலும் அங்கிருந்து புகை …

கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் தீ!! Read More »

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!!

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! மலேசியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஜெபட் ஹாஸ்டல் பிளாக்கில் கடற்படை வீரர் Zulfarhan Osman Zulkarnain என்பவரை கொலைச் செய்ததாக 6 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் UPNM பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். ஐந்து மாணவர்கள் அவரின் உடலில் iron box – ஐ வைத்து மாறி மாறி சுட்டதாக …

மலேசியாவில் கடற்படை வீரரின் உடலில் ஐயர்ன் பாக்ஸை வைத்து சுட்டு பொசுக்கி கொடூர செயலை செய்த 6 பேர்!! மரண தண்டனை!! Read More »

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ சிங்கப்பூர்: நட்பு நாடுகளாக இருக்கும் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இருநாட்டு தலைவர் சந்திப்புகள் நடைபெற்றன. அந்த வகையில் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் சந்தித்தார். இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் அதிவேக ரயில் உள்கட்டமைப்பு நிகழ்வுகளில் …

“மலேசிய பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி “- மூத்த அமைச்சர் லீ Read More »