#malasiya

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! சீனாவின் ஷென்ஜென் நகருக்குச் சென்று கொண்டிருந்த AirAsia விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது. ஒன்பது தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் உடனடியாக ஓடுபாதைக்கு அனுப்பப்பட்டதாகத் மீட்புத்துறை தெரிவித்தது. விமானத்தில் Pneumatic என்ற …

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! Read More »

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!!

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! ஜொகூரில் வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் ஜொகூர் பாரு,கூலாய் பொந்தியான்,கோத்தா திங்கி,குளுவாங் ஆகிய இடங்களில் உள்ள 20 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 7 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! கடுமையான வெள்ளத்தால் இரண்டு பள்ளிகள் தண்ணீரில் மூழ்கின. மேலும் …

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! Read More »

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!!

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! மலேசியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்தின் சிதைவுகளை தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முறை, தெற்கு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணிகள் தொடர திட்டமிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்த MH370 விமானத்தில் கிட்டத்தட்ட 239 பேர் பயணித்தனர். …

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! Read More »

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!!

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! மலேசியாவில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது காரை வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டார். காலையில் அங்கு மிகக் குறைவான வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார். அன்று இரவு தனது காரை திரும்பி வந்தபோது அங்கு ​​வேறு எந்த வாகனங்களும் இல்லை என்றும், அந்த இடம் ஒரு வெளிப்புற உணவகமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அவரது காரைச் சுற்றி எல்லா திசைகளிலும் மேசைகள் …

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! Read More »

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்…..

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. மலேசியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச சம்பளம் 1700 ரிங்கிட் அமலுக்கு வரும். இந்த புதிய நடைமுறையால் 4.37 மில்லியன் ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று 8 World செய்தி தெரிவிக்கிறது. குறைந்தது 5 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்குமுன் குறைந்தபட்ச சம்பளம் 1500 ரிங்கிட்டாக இருந்தது .இன்று முதல் அது 1700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. …

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. Read More »

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!!

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! ‘மேஜிக் மஷ்ரூம்’ என்பது இ-சிகரெட்டுகளில் பயன்படுத்த திரவ வடிவில் தயாரிக்கப்படும் செயற்கை கஞ்சா என்பதை மலேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இளைஞர்களிடையே இந்த போதைப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! அதை பயன்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் சம்பந்தப்பட்ட 50 சம்பவங்களை விசாரித்தபோது இது தெரிய வந்துள்ளது. ‘மேஜிக் மஷ்ரூம்’ என்ற திரவம் …

‘மேஜிக் மஸ்ரூம்’ என்ற பெயரால் இளைஞர்களிடையே பயன்படுத்தப்படும் கஞ்சா…!!! Read More »

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! மலேசியா : ஜொகூர் மாநிலத்தில் 3000 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi,Kulai,Johor Bahru,Kluang மற்றும் Pontian பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi பகுதியில் 1160 பேரும்,Kulai பகுதியில் 748 பேரும்,Johor Bahru பகுதியில் 502 பேரும்,Kluang பகுதியில் 455 பேரும்,Pontian பகுதியில் 430 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! 34 தற்காலிக நிலையங்களுக்கு …

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! Read More »

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!!

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் ஒருவர் தனது நண்பர்களுடன் உணவகத்தில் நேற்று(ஜனவரி 08) காலை மதிய உணவு உட்கொண்டிருக்கும் பொழுது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று The star செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உணவகத்திற்கு வெளியில் மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டது.அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்று சம்பவம் நடந்த இடத்தை விட்டு வேகமாக விரைந்து சென்றதாக அங்கிருந்த பட்டறை தொழிலாளர் ஒருவர் கூறினார்.அதே சமயத்தில் துப்பாக்கி …

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! Read More »

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! ஆசியான் வெற்றியாளர் கோப்பை காற்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.டிசம்பர் 20 ஆம் தேதி (நாளை) சிங்கப்பூருக்கு மலேசியாவுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தை நேரடியாக காண விரும்புவோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இலவசப் பேருந்து சேவையை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் மைதானத்தில் நாளை இப்போட்டி நடைபெறும். நாளை நடைபெறும் இப்போட்டியில் சிங்கப்பூர் …

சிங்கப்பூர்,மலேசிய காற்பந்து அணி மோதல்!! நேரடியாக காண விரும்புவோருக்கு ஓர் இன்பச் செய்தி!! Read More »

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!!

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!! மலேசியாவின் புரோட்டான் நிறுவனம்உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் e.MAS 7 SUV ரக கார் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே மலிவான e.MAS 7 ரக கார் S$32,000 (105,800 ரிங்கிட்) விற்கப்படும். இந்த சொகுசு வாகனம் சுமார் S$37,500 (123,800 ரிங்கிட்) விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய …

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!! Read More »