மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்?
மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? இந்த வருடம் மஹா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை மாசி சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருக்க விரும்புவோர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பஞ்சாக்ஷர மந்திரம் கூறி சிவபெருமானை வணங்க வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வ இலை மற்றும் பழங்கள் வைத்து வழிபட வேண்டும். மேலும் காலை, மாலை,இரவு என மூன்று வேளையும் உணவு உண்ணாமல் நான்கு சாம பூஜைகளில் கலந்துகொண்டு விரதத்தை மேற்கொள்ள …
மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? Read More »