ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!!
ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை ஏற்பட்டபோது தொடர்ந்து இயங்கியிருக்கலாம் என்று பொது பயனீட்டு நிறுவனமான National Grid இன் தலைவர் கூறியுள்ளார். விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரம் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நார்த் ஹைட் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மூடப்பட்டிருந்த விமான நிலையம் நேற்று(மார்ச் 23) இயல்பு …
ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! Read More »