#life quotes

ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது?

ஒரு குட்டி ஸ்டோரி கேக்கலாமா?? முதலில் ஒரு கேள்வியோடு இந்த பதிவை தொடங்கலாம் வாங்க!! ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது?? அவனின் உயர்ந்த பதவியின் மூலமா அல்லது அவன் சேர்த்த செல்வதின் மூலமா?? வாருங்கள் தெரிந்துகொள்வோம்….. அதற்குமுன் இந்த குட்டி ஸ்டோரியை படித்துவிடுவோம்!! ஒருவர் தனது படுக்கைகளோடு தனக்காக நிறுவப்பட்ட தனது உருவச்சிலை முன் ஒரு நடைப்பாதையில் படுத்து இருப்பது போன்ற ஒரு பதிவை பதிவிடுகிறார். மேலும் இதன் மூலம் அவர் மக்களுக்கு ஒன்று தெரிவிக்க …

ஒரு மனிதனின் மதிப்பானது எவ்வாறு அளவிடப்படுகிறது? Read More »

இதைப் படிக்காவிட்டால் இழப்பு உங்களுக்கே!! தெரிந்துக்கொள்ளவோம்!! படித்ததை மற்றவருக்கு பகிர்ந்து கொள்ளவோம்!!

இதைப் படிக்காவிட்டால் இழப்பு உங்களுக்கே!! தெரிந்துக்கொள்ளவோம்!! படித்ததை மற்றவருக்கு பகிர்ந்துக்கொள்ளவோம்!! ஒரு பசுமையான நாடு, அதில் தன் மக்களை செல்வசெழிப்போடு ஆட்சி செய்து வரும் அரசன் இருந்தான். ஒரு நாள் தன் நாட்டு மக்களை பார்வையிட அரச படைகள் இன்றி தனியாக ஒரு காட்டின் வழியே செல்கிறான்.அதை அறிந்த எதிரிகள் அரசரை சிறையிட படையெடுத்தனர். என்னதான் அரசர் பலசாலி என்றாலும் அவரால் அனைவரையும் எதிர்கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் அங்கு மூன்று இளைஞர்கள் உணவிற்காக காட்டுக்குள் பழங்களை …

இதைப் படிக்காவிட்டால் இழப்பு உங்களுக்கே!! தெரிந்துக்கொள்ளவோம்!! படித்ததை மற்றவருக்கு பகிர்ந்து கொள்ளவோம்!! Read More »