டேனியல் புயலால் உருக்குலைந்த நாடு…….

லிபியா நாட்டில், டேனியல் புயலால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்நாட்டின் பிரதம மந்திரி, Oussama Hamad, டெர்னா என்ற பகுதியில் மட்டும் 2000-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் காணவில்லை என்றும் கூறினார். ஆனால் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் சில பகுதிகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. Hamad, மீட்புக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை …

டேனியல் புயலால் உருக்குலைந்த நாடு……. Read More »