வெளிநாட்டு ஊழியர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் பயங்கர விபத்து!! 40 இந்தியர்கள் பலியான சோகம்!!

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் பயங்கர விபத்து!! 40 இந்தியர்கள் பலியான சோகம்!! குவைத்தின் தெற்கு மங்காய் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடத்தில் தொழிலாளர்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 49 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த இந்தியர்களில் இருவர் தமிழர் என்று கூறப்படுகிறது. கட்டிடத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கிருந்த கட்டிடத்தில் பயங்கர விபத்து!! 40 இந்தியர்கள் பலியான சோகம்!! Read More »