பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!!

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!! இந்தியாவின் கொல்கத்தாவில் 33 வயதுடைய பயிற்சி மருத்துவப் பெண் பாலியல் வன்கொடுமை உள்ளாகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மருத்துவர்களுக்கான தேசிய பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணியில் கூடுதல் ஆதரவு…!! Safer Seas …

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!! Read More »