#Kerala

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!!

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!! தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் தான் மேக்னா ராஜ். கன்னட நடிகை பிரமிளாவின் மகளான இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 2009 இல் தெலுங்கு திரைப்படமான பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.2018 இல் கன்னட திரைப்படமான ‘இரவு தெல்லவ பிட்டுவில்’ என்ற படத்திற்காக கர்நாடக மாநில திரைப்பட …

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!! Read More »

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!!

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!! இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொச்சினிலிருந்து கன்னுர் செல்லும் சாலை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் முண்டகை பகுதிக்கு …

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!!

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!! குவைத்தில் ஜூன் 12-ஆம் தேதி புதன்கிழமை அன்று ஊழியர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கோர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் ஒரு சிலரின் உடல்கள் அடையாளம் காண கடும் சிரமத்துக்கு ஆளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனென்றால், ஒரு சிலரின் உடல்கள் முழுவதுமாக கருகி போனதால் …

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!! Read More »

Tamil Sports News Online

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

கேரளாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களுடைய குடும்பம் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவரும், இடுக்கியைச் சேர்ந்த …

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்! Read More »