#Japan

எரிமலை தொடர்ந்து வெடித்ததின் எதிரொலி!! உருவாகிய புதிய தீவு!!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து 1220 கிமீ தொலைவில் அமைந்துள்ள Iwo Jima-வின் கடற்கரையிலிருந்து ஒரு கிமீ தொலைவில் ஒரு புதிய தீவு உருவாகியுள்ளது. இந்த தீவின் விட்டம் 100 மீ . இது கடலில் இருந்து 20 மீ உயரம் கொண்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த மாதம் கடலுக்கு அடியில் எரிமலை தொடர்ந்து வெடித்ததன் எதிரொலியாக இந்த தீவு உருவாகியுள்ளது. நீண்ட காலம் அது நீடிக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். …

எரிமலை தொடர்ந்து வெடித்ததின் எதிரொலி!! உருவாகிய புதிய தீவு!! Read More »

Singapore news

தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு!

ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷுவில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.இது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் இன்னும் காணவில்லை என்று ஜூலை 11 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பான் வானிலை ஆய்வு மையம், தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ஃபுகுவோகா மற்றும் ஒய்டா மாகாணங்களுக்கு அவசர கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது, ஆற்றங்கரை மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தஞ்சம் …

தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு! Read More »

Latest Singapore News in Tamil

கடுமையான கனமழை காரணமாக பேரழிவை சந்திக்கும் ஜப்பான்!

ஜூலை 10-ஆம் தேதி (இன்று) ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காணவில்லை. இப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புற ஃபுகுவோகாவில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் வீட்டிற்குள் நுழைந்த நிலச்சரிவில் 77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவரது கணவர் உயிருடன் …

கடுமையான கனமழை காரணமாக பேரழிவை சந்திக்கும் ஜப்பான்! Read More »

Singapore Breaking News in Tamil

ஜப்பானில் வெளுத்து வாங்கும் கனமழை!ஒருவர் பலி!

ஜப்பானில் கனமழை வெளுத்து வாங்குகிறது.கனமழையால் ஏற்கனவே சுமார் 2 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.பலத்த கனமழையால் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரை காணவில்லை. கனமழையால் அடித்து செல்லப்பட்ட கார். காருடன் சடலமாக ஆற்றுக்குள் ஒருவர் மீட்கப்பட்டார். கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட வீட்டில் 70 வயதுடையவரைக் காணவில்லை. அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழையால் மேற்கு, மத்திய,கிழக்கு ஜப்பான் பகுதிகளில் நிலநடுக்கம்,வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட …

ஜப்பானில் வெளுத்து வாங்கும் கனமழை!ஒருவர் பலி! Read More »